Friday, September 09, 2016
ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறிகள் மார்க்கெட்டின் வெள்ளிக்கிழமை (09-9-2016)இன்றைய விலை நிலவரம் 1).தக்காளி - ரூ 10
2).செடி முருங்கை - ரூ 16
3).கரும்பு முருங்கை - ரூ 15
4).மரம் முருங்கை - ரூ 12
5).சின்ன வெங்காயம் - ரூ 20-25
6).பெரிய வெங்காயம் - ரூ -15
7).ப.மிளகாய் (சம்பா) - ரூ 10
8).உருண்டை மிளகாய் - ரூ 20
9).பச்சை கத்தரி - 20
10).டிஸ்கோ கத்தரி - ரூ 30
11).வெண்டைக்காய் - ரூ 15-20
12).காளிபிளவர் ஒரு பூ - ரூ 15
13).பீட்ரூட் - ரூ 20
14).சுரைக்காய் - ரூ 5
15).புடலங்காய் - ரூ 8
16).சுனாமிபூசணிக்காய் - ரூ 5-10
17).சாதா பூசணிக்காய் - ரூ 8
18).நீர்பூசனிக்காய் - ரூ 15
19).வாழைக்காய் 1கி - ரூ 18
20).கோவைக்க்காய் - ரூ 15
21).சேம்புகிழங்கு 1 கி - ரூ 25 22).பாகற்காய் - ரூ 15
23).மல்லிஇலை 1கி - ரூ 20-25
24).புதினாஇலை1கி - ரூ 35 25).பச்சைபயிர் - ரூ 25
26).வெள்ளைப்பயிர் - ரூ 22-28
27).நெல்லிக்காய் - ரூ 35-40
28).எலுமிச்சை - ரூ 120-130
29).பெல்ட்அவரை - ரூ 30-40
30).சாம்பார் வெள்ளரி - ரூ 15
31).ஒட்டு அவரை - ரூ 20
32).கொத்து அவரை - ரூ 15-20
33).கருப்பு கோழிஅவரை - ரூ 20
34).செள செள - ரூ 15 35).நார்த்தங்காய் - ரூ 50-60
36).சாதா பீன்ஸ் - ரூ 30
37).புஸ் பீன்ஸ் - ரூ 40
38).ரிங் பீன்ஸ் - ரூ 35
39).முருங்கை பீன்ஸ் - ரூ 30
40).மாங்காய் நீளாம் - ரூ 120
41).நாட்டு மாங்காய் - ரூ 80-100
42).சேணைக்கிழங்கு - ரூ 35-40
43). கருணைக்கிழங்கு - ரூ 40
என்று விலை நிர்ணயம் .
Total Pageviews
News
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சி உழவர் சந்தை பகுதியில் தமிழக தேவேந்திர குல வெளாளர்கள் பட்டியல் மாற்ற இயக்கம் சார்பாக மாநகர் மாவட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றத...
-
தாராபுரம் அருகே விஷம் குடித்து விட்டதாக மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிய நிதி நிறுவன அதிபர் வயல்வெளியில் பிணமாக கிடந்தார். தாராபுரம் ...
0 comments:
Post a Comment