Friday, September 09, 2016
On Friday, September 09, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 9.9.16
திருச்சி கர்நாடகா அரசை கண்டித்தும் தண்ணீர் பிரச்சனையை வழியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு நூதன முறையில் மண்ணில் உடலை புதைத்து கொண்டு போராட்டம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு கூறுகையி;ல் கர்நாடகாவில் பந்த் நடக்கிறது அதை கர்நாடக அரசே நடத்துகிறது எதற்காக என்றால் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கவே நடத்துகிறது மத்திய அரசும் அதற்கு துணையாக உள்ளது.
மத்திய மேலண்மை குழுவை அமைக்க வேண்டிய மத்திய சர்கார் தமிழகத்தை பாலைவானமாக்கி அதில் மீதேன் பெட்ரோல் டீசல் எடுக்கநினைக்கிறது விவசாயிகளை கொலை செய்யப்பார்க்கிறார்கள் அதனால் நாங்களே மரணக்குழியை ஏற்ப்படுத்தி அதில் படுத்துக்கொண்டோம்
தமிpழகத்தில் முன்பெல்லாம் 28 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது தற்போது இல்லை 5லட்சம் ஏக்கர் செய்த கர்நாடக அரசு தற்போது 45 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்கிறது
ஆகவே தமிழக முதல்வர் மத்திய அரசுமீதும் கர்நாடக அரசுமீதும் வழக்கு தொடர்ந்து 25 பெற்றுத்தரவேண்டும் என்றார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
க.பரமத்தி அருகே விசுவநாதபுரி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்83 மனுக்கள் பெறப்பட்டது க.பரமத்த...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 12.9.16 திருச்சி தொடர்வண்டிக் கோட்டத்தலைமையகம் முற்றுகை போரட்டம் நூற்றுக்கணக்கானோர் கைது திருச்சிய...
-
விரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல், சிறை, தீயணைப்பு ஆகியவற்றுக்கு 15 ஆயிரம் காவலர்களைத் ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
கத்தி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் தமிழ் அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்தன. எனவே, லைக்காவை கழற்றிவிடலாம் என விஜய் முடிவு செய்தார...