Friday, September 09, 2016
On Friday, September 09, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 9.9.16
திருச்சி கர்நாடகா அரசை கண்டித்தும் தண்ணீர் பிரச்சனையை வழியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு நூதன முறையில் மண்ணில் உடலை புதைத்து கொண்டு போராட்டம்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு கூறுகையி;ல் கர்நாடகாவில் பந்த் நடக்கிறது அதை கர்நாடக அரசே நடத்துகிறது எதற்காக என்றால் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கவே நடத்துகிறது மத்திய அரசும் அதற்கு துணையாக உள்ளது.
மத்திய மேலண்மை குழுவை அமைக்க வேண்டிய மத்திய சர்கார் தமிழகத்தை பாலைவானமாக்கி அதில் மீதேன் பெட்ரோல் டீசல் எடுக்கநினைக்கிறது விவசாயிகளை கொலை செய்யப்பார்க்கிறார்கள் அதனால் நாங்களே மரணக்குழியை ஏற்ப்படுத்தி அதில் படுத்துக்கொண்டோம்
தமிpழகத்தில் முன்பெல்லாம் 28 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது தற்போது இல்லை 5லட்சம் ஏக்கர் செய்த கர்நாடக அரசு தற்போது 45 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்கிறது
ஆகவே தமிழக முதல்வர் மத்திய அரசுமீதும் கர்நாடக அரசுமீதும் வழக்கு தொடர்ந்து 25 பெற்றுத்தரவேண்டும் என்றார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...