Tuesday, April 18, 2017
On Tuesday, April 18, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
18.4.17
திருச்சியில் திருநங்கைகளின் விழா வாலண்டரி ஹெல்த் சர்வீஸஸ் மற்றும் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு இணைந்து மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவு விடுதியில் நடத்தியது
அதில் பேசிய திருநங்கை அருணா நாயக் கூறுiயில் 6 மாநிலங்களில் இருந்து ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது தற்N பாது காவல் துறை துணை ஆய்வாளராக திருநங்கை பொறுப்பேற்றுள்ளார் தொடர்ந்து பொறியியல் படிப்பை கிரேஸி பானு முடித்துள்ளார் அடுத்து மருத்துவபடிப்புக்கு இந்த வருடம் இணையஉள்ளனர்
திருநங்கைகளை படிக்கவைக்க வேண்டும் என்று முயற்சிகள் எடுத்துவருகிறோம். சீமை கருவேள மரங்களை அழிக்க திருநங்கைகள் பெரும் பங்குவகிக்கவேண்டும்என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
மேலும் மத்திய அரசு கொண்டு
2016பாதுகாப்பு மசோதாவை மாற்றம் செய்ய சொல்லி சட்டக்கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஒரு மசோதா உற்பத்தி செய்து சென்ட்ரல் பார்லிமென்ட் ஸ்டேன்டிங்கமி;ட்டிக்கு கொடுத்துள்ளனர் பாரளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படவேண்டும் என கருதுகிறோம்
மாநில அரசு 10
வருடங்களுக்கு முன்பு நல வாரியம் அமைத்துள்ளது அந்த நலவாரியம் 2
3ஆண்டுகள் தான் துரிதமாக செயல் பட்டது ஆனால் தற்போது செயல்பாடில்லை அதனை செயல்படுத்த வேண்டும் என்றார்.
பேட்டி அருணா நாயக்(சென்னை) கிரேஸி பானு(சென்னை பொறியியல்பயின்றவர்) மதனாநாயக்(கோவை)
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment