Sunday, October 08, 2017
On Sunday, October 08, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.10.17
திருச்சி தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் முன்னேற்றச்சங்கம் (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர்நலத்துறை) சார்பில் மாநில எழுச்சி மாநாடு புனித ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மாநில தலைவர் செந்தில் குமார் கூறுகையில் மேல்நிலைப்பள்ளி இல்லாத மாவட்டங்களில் உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிபை;பள்ளிகளாக தரம் உயர்த்தக்கோருதல். ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரிந்து வரும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களில் சிறப்பாக பணிபுரிபவர்களை தேர்வு செய்து டாக்டர். அம்பேத்கர் பெயரில் விருது வழங்க கோருதல்.மாணவர்களின் நலன்கருதி; ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த தரம் உயர்த்தப்பட்ட அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் 9 முதுகலைப்பட்டதாரி பணியிடங்கள் உருவாக்கித்தர கோருதல்.மாணவர்களின் கல்வித்தரத்தை கருத்தில் கொண்டு மாவட்டந்தோறும் கல்வி அதிகாரி (ஆதிந) பணியிடம் ஒன்றை உ ருவாக்கித்தரக்கோருதல்.தரம் உயர்த்தப்பட்ட அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் அலுவலக பணியிடங்களான உதவியாளர்ääஇளநிலை உதவியாளர்ääஅலுவலக உதவியாளர்ää காவலர் மற்றும் ஏவலர் பணிடங்களை உருவாக்கித்தர கோருதல்.
நலத்துறை பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பிடக்கோருதல்என்பதனை வழியுறுத்தி இந்த மாநாடு நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
பேட்டி...செந்தில்குமார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி 7.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி தமிழ் ;; நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் ப...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
0 comments:
Post a Comment