Tuesday, March 20, 2018
VHP சார்பாக அயோத்தியில் தொடங்கி இராமேஸ்வரம் வரை முடியும் ரதயாத்திரையை தமிழ்நாட்டில் செங்கோட்டை வழியாக வருவதை நிறுத்த வேண்டும் என்றும், அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை சீர்குலைக்கவே இந்த ரதயாத்திரை என்று இதை இன்று செங்கோட்டையில் நுழையவிடக்கூடாது என்று அனைத்து கட்சி தலைவர்களும் குரல் கொடுத்தும் மேலும் இதை செங்கோட்டையில் தடுக்க செல்வோம் என்று இன்று செல்ல இருந்த அனைத்து கட்சி தலைவரகளையும் கைது செய்தது காவல்துறை. மேலும் இதை தடுக்க சென்ற SDPI கட்சியின் தமிழ் மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்கள் உள்பட பல இயக்கங்களின், கட்சிகளின் தலைவர்களை காவல்துறையின் கைது நடவடிக்கை கண்டித்து திருச்சி மாவட்டம் சார்பாக SDPI கட்சி சார்பாக திருச்சி மாவட்ட செயலாளர் இமாம் ஹஸ்ஸான் தலைமையில் திருச்சி டோல்கேட் மீனாட்சி பெட்ரோல் பங்க் அருகில் தேசிய நெடுஞ்சாலை மறியல் போராட்டம் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்றது.
SDPI கட்சியின் நிர்வாகிகளான திருச்சி மாவட்ட செயலாளர் ரபிங் முகமது, பொருளாலர் முஸ்தபா, முன்னால் மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் கட்சியின் செயல்வீரர்கள் என 40க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...
0 comments:
Post a Comment