Sunday, April 29, 2018
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் கம்யூனிட்டி சென்டரில் நடைப்பெற்றது.
இப்போட்டியில் ஜூனியர் - சீனியர் இரு பிரிவுகளில் 8 பிரிவு 56 - 62 - 69 - 77 - 85 - 94 - 105 + 105
இதில் சிறப்பு அழைப்பாழராக பரதன் பி லீம் மேனேஜிங் டைரக்டர் பரதன் மருத்துவர் ஜெயப்பி காஷ் நாராயணன் Qmed மருத்துவமனை கலந்து கொண்டனர் டி.எஸ்.எம் பூபதி (பழுதூக்கும் சங்கம் தலைவர் ) எஸ், எம்பி வீரமணி, மற்றும் லோகநாதன் (சேட்டு ( பழுதூக்கும் சங்கம் துணை தலைவர்கள்) குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
சண்முகவேல் செயலாளர் தமிழ்நாடு மாநில பழுதூக்கும் சங்கம் முன்னிலை வகுத்தார். தேசிய பழுதூக்கும் மற்றும் தமிழக கற்பிப்பாளர் சிதம்பர ராஜன், சந்தோஷ் பாஷ்யம் (எஸ் ஆர் எம் கற்பிப்பாளர் ) சுகுமார், ராம்குமார் பழுதூக்கும் சங்கத்தின் துணை செயலாளர்கள் விழாவை நடத்தினர்
இப்போட்டியில் ஜூனியர் - சீனியர் இரு பிரிவுகளில் 8 பிரிவு 56 - 62 - 69 - 77 - 85 - 94 - 105 + 105
இதில் சிறப்பு அழைப்பாழராக பரதன் பி லீம் மேனேஜிங் டைரக்டர் பரதன் மருத்துவர் ஜெயப்பி காஷ் நாராயணன் Qmed மருத்துவமனை கலந்து கொண்டனர் டி.எஸ்.எம் பூபதி (பழுதூக்கும் சங்கம் தலைவர் ) எஸ், எம்பி வீரமணி, மற்றும் லோகநாதன் (சேட்டு ( பழுதூக்கும் சங்கம் துணை தலைவர்கள்) குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
சண்முகவேல் செயலாளர் தமிழ்நாடு மாநில பழுதூக்கும் சங்கம் முன்னிலை வகுத்தார். தேசிய பழுதூக்கும் மற்றும் தமிழக கற்பிப்பாளர் சிதம்பர ராஜன், சந்தோஷ் பாஷ்யம் (எஸ் ஆர் எம் கற்பிப்பாளர் ) சுகுமார், ராம்குமார் பழுதூக்கும் சங்கத்தின் துணை செயலாளர்கள் விழாவை நடத்தினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...


0 comments:
Post a Comment