Tuesday, March 24, 2020
On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 23
துபாய், சார்ஜா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்கூட் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த வெளிநாட்டினர்
12பெண்கள் உட்பட
22பேர் திருச்சி கள்ளிக்குடி சிறப்பு சுகாதார வளாகத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை வந்த நிலையில், அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானதையடுத்து தற்போது அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்கள். தற்போது இயங்கி வரும் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதித்தவர்கள் யாரும் இல்லை.
வெளிநாட்டில் இருந்து வந்த சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 22 பேர் வீடு திரும்பினர்.
துபாய், சார்ஜா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்கூட் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த வெளிநாட்டினர்
12பெண்கள் உட்பட
22பேர் திருச்சி கள்ளிக்குடி சிறப்பு சுகாதார வளாகத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை வந்த நிலையில், அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானதையடுத்து தற்போது அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்கள். தற்போது இயங்கி வரும் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதித்தவர்கள் யாரும் இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...


0 comments:
Post a Comment