Sunday, May 03, 2020
On Sunday, May 03, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பு திருச்சி மாவட்டத்தின் சார்பாக
144 ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்களுக்கு அரிசி பருப்பு .என்னை மிளகாய்த்தூள் மஞ்சள் தூள. மல்லித்தூள்
புலி .பூண்டு .கோதுமை மாவு . உப்பு . காய்கறிகள் குழந்தைகளுக்கு பிஸ்கட் அனைத்தும் ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள் திரு.க.விஜயகுமார் மாநிலசெயலாளர் அவர்களின் தலைமையில் மற்றும் மாவட்ட .ஒன்றிய . நகரம் நிர்வாகிகள் முன்னிலையில் பொதுமக்களுக்கு
துறையூர் வட்டாட்சியர் திருமதி
எஸ் .அகிலா அவர்கள் துறையூர் சௌபாக்கியா மண்டபத்தில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் செல்வகுமார் துறையூர் கௌரவத் தலைவர் மதுரை வீரன் துறையூர் நகர கௌரவத் தலைவர் மகேஸ்வரன் ஒன்றிய சட்ட ஆலோசகர் சுதாகர் ஒன்றியத் தலைவர் தில்லைநாயகம் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஒன்றிய மகளிரணி செயலாளர் மணிமேகலை ஒன்றிய அமைப்பாளர் ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அத்தியவசிய பொருட்களை வழங்கினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment