Monday, February 22, 2021
ரூ.17 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்ட சமயபுரம் கோயில் மண்டபத்திற்கு கணபதி ஹோம பூஜை இன்று நடைப்பெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ. 17 லட்சம் செலவில் புணரமைக்கப்பட்ட மண்டபத்திற்கு கணபதி ஹோம பூஜை கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் இன்று நடைப்பெற்றது.
கடந்த 2015 ம் ஆண்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான வளாகத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் தரைதளம்,முதல்தளம் என மண்டபம் பக்தர்களின் பயன்பாட்டிற்க்காக கட்டப்பட்டது. இதில் தரைதளத்தின் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தது.இந்நிலையில் முதல் தளத்தில் பணிகள் நிறைவடைந்தாலும் மின்சாதன பொருட்கள்,வர்ணம் பூசும் பணிகள் நிறைவடையாமல் இருந்தது.தற்போது ரூ.17 லட்சம் மதிப்பில் அந்த பணிகள் நிறைவடைந்து அமாவாசை,பௌணர்மி,மற்றும் விசேச நாட்களில் பக்தர்கள் தங்குவதற்க்காக இன்று கணபதி ஹோமம் நடப்பெற்றது. பின்னர் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்.பின்னர் பக்தர்கள் செல்வதற்க காக நடைபெற்று்வரும் கியூ காம்பளக்ஸ்க்கு நிலை வைக்கும் பூஜைகள் நடைப்பெற்றது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...

0 comments:
Post a Comment