Monday, February 22, 2021
ரூ.17 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்ட சமயபுரம் கோயில் மண்டபத்திற்கு கணபதி ஹோம பூஜை இன்று நடைப்பெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ. 17 லட்சம் செலவில் புணரமைக்கப்பட்ட மண்டபத்திற்கு கணபதி ஹோம பூஜை கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் இன்று நடைப்பெற்றது.
கடந்த 2015 ம் ஆண்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான வளாகத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் தரைதளம்,முதல்தளம் என மண்டபம் பக்தர்களின் பயன்பாட்டிற்க்காக கட்டப்பட்டது. இதில் தரைதளத்தின் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தது.இந்நிலையில் முதல் தளத்தில் பணிகள் நிறைவடைந்தாலும் மின்சாதன பொருட்கள்,வர்ணம் பூசும் பணிகள் நிறைவடையாமல் இருந்தது.தற்போது ரூ.17 லட்சம் மதிப்பில் அந்த பணிகள் நிறைவடைந்து அமாவாசை,பௌணர்மி,மற்றும் விசேச நாட்களில் பக்தர்கள் தங்குவதற்க்காக இன்று கணபதி ஹோமம் நடப்பெற்றது. பின்னர் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்.பின்னர் பக்தர்கள் செல்வதற்க காக நடைபெற்று்வரும் கியூ காம்பளக்ஸ்க்கு நிலை வைக்கும் பூஜைகள் நடைப்பெற்றது.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
-
திருச்சி மாவட்ட ஆதிசைவர் நலச்சங்கம், அகில பாரத துறவிகள் சங்கம் மற்றும் அந்தணர் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் நிர்வாகிகள் இன்று திருச்சி சுப்...

0 comments:
Post a Comment