Thursday, November 15, 2018
திருச்சி 15.11.18
திருச்சியில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…
திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கமும், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கமும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்கள்.
டாஸ்மாக் நிறுவனத்தின் பல்வேறு நிர்வாக குறைபாடுகள் உள்ளது. மதுபான சில்லரை விற்பனை கடைகளில் அன்றாட தொகையை இரவில் கடைகளில் வைத்துவிட்டு செல்ல முடியாத நிலையுள்ளது. அனைத்து கடைகளிலும் விற்பனை தொகையை கடை ஊழியர்கள் இரவில் பணி முடிந்த பிறகு வீட்டுக்கு எடுத்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. அவ்வாறு எடுத்தும் செல்லும் போது கொள்ளையர்கள் அவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடித்து செல்லுகின்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
பணத்தை கடைகளில் வைத்து செல்ல அரசு உத்தரவு போட்டிருந்தும் காவல் துறையினர் கட்டாயம் பணத்தை கடையில் வைத்து செல்ல வேண்டாம். அது பாதுகாப்பாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர். அப்படி வீட்டுக்கு எடுத்தும் செல்லும் வழியில் கொள்ளையர்கள் எடுத்து செல்லும் பணத்தை டாஸ்மாக் ஊழியர்கள் தனது கையில் இருந்து கட்ட வேண்டும் என்று அவ்வாறு கட்டவில்லை என்றால் அவர்கள்மீது பொய் வழக்கு போடுகின்றனர். திருச்சியில் சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுண்ணாம்புகாரப்பட்டியில் பணம் கொள்ளை போனது. காவல் அதிகாரிகள் பணியாளர்கள்மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். பணியாள்களின் பாதுகாப்பு கேள்விகுறியா இருந்து வருகிறது.
எனவே டாஸ்மாக் கடைகளில் சில்லரை விற்பனை தொகைகளை தினமும் கடைகளில் பெற்றும் செல்லும் முறையினை நடைமுறைபடுத்த வேண்டும், பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுருத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில துணைச் செயலாளர் முருகானந்தம் தலைமை ஏற்று நடத்தினார். முன்னிலை மாவட்ட தலைவர் ஜவஹர்லால் நேரு, மாவட்ட அமைப்பு செயலாளர் பெருமாள்,
மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அன்பழகன், அனந்தகிரி, தனபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாநில தலைவர் ஐயா கு. பால் பாண்டியன் வாழ்த்துரை வழங்கினர்.. மாநில நிர்வாகிகள் காமராஜ், ஜெய்கணேஷ், பணியாளர் சங்க நிர்வாகி பொது நூலக துறை தோழர் சிவகுமார் மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் ஜவாஹர்லால் நேரு, செயலாளர் கண்ணன், தோழர் பெருமாள் மற்றும் திருச்சி மாவட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பேட்டி பால்பாண்டி மாநில தலைவர்
திருச்சியில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…
திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கமும், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கமும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்கள்.
டாஸ்மாக் நிறுவனத்தின் பல்வேறு நிர்வாக குறைபாடுகள் உள்ளது. மதுபான சில்லரை விற்பனை கடைகளில் அன்றாட தொகையை இரவில் கடைகளில் வைத்துவிட்டு செல்ல முடியாத நிலையுள்ளது. அனைத்து கடைகளிலும் விற்பனை தொகையை கடை ஊழியர்கள் இரவில் பணி முடிந்த பிறகு வீட்டுக்கு எடுத்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. அவ்வாறு எடுத்தும் செல்லும் போது கொள்ளையர்கள் அவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடித்து செல்லுகின்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
பணத்தை கடைகளில் வைத்து செல்ல அரசு உத்தரவு போட்டிருந்தும் காவல் துறையினர் கட்டாயம் பணத்தை கடையில் வைத்து செல்ல வேண்டாம். அது பாதுகாப்பாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர். அப்படி வீட்டுக்கு எடுத்தும் செல்லும் வழியில் கொள்ளையர்கள் எடுத்து செல்லும் பணத்தை டாஸ்மாக் ஊழியர்கள் தனது கையில் இருந்து கட்ட வேண்டும் என்று அவ்வாறு கட்டவில்லை என்றால் அவர்கள்மீது பொய் வழக்கு போடுகின்றனர். திருச்சியில் சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுண்ணாம்புகாரப்பட்டியில் பணம் கொள்ளை போனது. காவல் அதிகாரிகள் பணியாளர்கள்மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். பணியாள்களின் பாதுகாப்பு கேள்விகுறியா இருந்து வருகிறது.
எனவே டாஸ்மாக் கடைகளில் சில்லரை விற்பனை தொகைகளை தினமும் கடைகளில் பெற்றும் செல்லும் முறையினை நடைமுறைபடுத்த வேண்டும், பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுருத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில துணைச் செயலாளர் முருகானந்தம் தலைமை ஏற்று நடத்தினார். முன்னிலை மாவட்ட தலைவர் ஜவஹர்லால் நேரு, மாவட்ட அமைப்பு செயலாளர் பெருமாள்,
மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அன்பழகன், அனந்தகிரி, தனபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாநில தலைவர் ஐயா கு. பால் பாண்டியன் வாழ்த்துரை வழங்கினர்.. மாநில நிர்வாகிகள் காமராஜ், ஜெய்கணேஷ், பணியாளர் சங்க நிர்வாகி பொது நூலக துறை தோழர் சிவகுமார் மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் ஜவாஹர்லால் நேரு, செயலாளர் கண்ணன், தோழர் பெருமாள் மற்றும் திருச்சி மாவட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பேட்டி பால்பாண்டி மாநில தலைவர்
Sunday, November 04, 2018
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான்
பள்ளி மாணவ மாணவியர், இந்தியன் ஆயில் அலுவலர்கள், டீலர்கள், கஸ்டமர் உதவியாளர்கள், பொதுமக்கள் உட்பட 500 பேர் உழவர் சந்தையிலிருந்து எம்.ஜி.ஆர் சிலை வரையில் 2 கி.மீ தூரத்திற்கு நடைபெற்ற இந்தியன் ஆயில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். பள்ளி மாணவ மாணவியர் விழிப்புணர்வு வாரத்தைக் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பினர்.
ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஊழலையும் ஊழல் செய்யப்படுவதையும் தடுப்பதன் அவசியத்தைக் குறித்து பேசினார். மேலும் அவர் "கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்" மிக உயர்ந்த அளவில் வெளிப்படைத்தன்மையையும் நியாயமிக்க முறையில் செயல்பாடுகளை கையாளுவதையும் உறுதிப்படுத்துவதற்கு நமது சமூக அமைப்பையும் நாம் செயல்படும் முறையையும் மீண்டும் கவனத்தில் கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கிறது. ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொதுமக்கள் தொடர்பு செயல்பாடுகளில் இந்தியன் ஆயில் மானவ மாணவிகளை ஈடுபடச் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது" என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் திரு. கே.ராஜமணி ஐ.ஏ.எஸ் கூறினார்.
கண்காணிப்பு விழிப்புனர்வு வாரத்தின் செய்தியை மக்களிடம் சேர்ப்பிக்கும் வகையில், தமிழ் நாட்டிலுள்ல பல பண்பலை நிலையங்களிலிருந்து வானொலிச் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் 2 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கைபேசி குறுஞ்செய்திகளும் அனுப்பப்பட்டுள்ளன. இளம் மனங்களை ஊழலுக்கெதிரான பொறியை பற்ற வைத்து ஊழலற்ர தேசத்தை கட்டமைக்கும் நோக்குடன் "ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற தலைப்பில் ஓவியப் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் தமிழகமெங்குமுள்ள பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளன.
இந்தியன் ஆயில் சில்லறை விற்பனை மையங்கள் தரம், அளவு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் நிரப்பும் முன்பு வாடிக்கையாளர்களே எரிபொருளை விஞ்ஞான ரீதியாக சோதித்துப் பார்க்கும் முகாம்களை நடத்தியுள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிக விற்பனை நடைபெறும் சில்லறை விற்பனை மையங்களில், ஊழல் கண்காணிப்பு குறித்த தகவல் பலகைகள் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் மத்திய கண்காணிப்பு கமிஷனுடைய ஆன்லைன் நேர்மை உறுதிமொழியை எடுப்பதில் பங்குபெறவும் ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று இந்தியன் ஆயில் தென் மண்டலம் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் (ரீஜனல் சர்வீசஸ்) திரு. எஸ்.செந்தில்குமார் கூறினார்.
இந்தியன் ஆயில் நிறுவனம்ந டத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான் நிகழ்ச்சியை தென்னூர் உழவர் சந்தை திறந்தவெளி திடலில், திரு. எஸ்.செந்தில்குமார், எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் (ரீஜனல் சர்வீசஸ்), தென் மண்டலம் - இந்தியன் ஆயில், திரு. டி.ஜி.நாகராஜன், சீஃப் ஜெனரல் மேனேஜர் (விஜிலன்ஸ்), தென் மண்டலம் - இந்தியன் ஆயில், திரு. சி.கோபாலகிருஷ்ணன், சீஃப் ஜெனரல் மேனேஜர் (சில்லறை விற்பனை) - இந்தியன் ஆயில் தமிழ் நாடு, திரு. திருவள்ளுவன், டெபுடி ஜெனரல் மேனேஜர் (விஜிலன்ஸ்), தென் மண்டலம் - இந்தியன் ஆயில், திரு. பாபு நரேந்திரா, சீஃப் டிவிஷனல் சில்லறை விற்பனை மேனேஜர், திருச்சி டிவிஷனல் அலுவலகம் ஆகியோர் முன்னிலையில் திரு. கே.ராஜமணி ஐ.ஏ.எஸ்., மாவட்ட கலெக்டர் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவங்கி வைத்தார்.
பள்ளி மாணவ மாணவியர், இந்தியன் ஆயில் அலுவலர்கள், டீலர்கள், கஸ்டமர் உதவியாளர்கள், பொதுமக்கள் உட்பட 500 பேர் உழவர் சந்தையிலிருந்து எம்.ஜி.ஆர் சிலை வரையில் 2 கி.மீ தூரத்திற்கு நடைபெற்ற இந்தியன் ஆயில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். பள்ளி மாணவ மாணவியர் விழிப்புணர்வு வாரத்தைக் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பினர்.
ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஊழலையும் ஊழல் செய்யப்படுவதையும் தடுப்பதன் அவசியத்தைக் குறித்து பேசினார். மேலும் அவர் "கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்" மிக உயர்ந்த அளவில் வெளிப்படைத்தன்மையையும் நியாயமிக்க முறையில் செயல்பாடுகளை கையாளுவதையும் உறுதிப்படுத்துவதற்கு நமது சமூக அமைப்பையும் நாம் செயல்படும் முறையையும் மீண்டும் கவனத்தில் கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கிறது. ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொதுமக்கள் தொடர்பு செயல்பாடுகளில் இந்தியன் ஆயில் மானவ மாணவிகளை ஈடுபடச் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது" என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் திரு. கே.ராஜமணி ஐ.ஏ.எஸ் கூறினார்.
கண்காணிப்பு விழிப்புனர்வு வாரத்தின் செய்தியை மக்களிடம் சேர்ப்பிக்கும் வகையில், தமிழ் நாட்டிலுள்ல பல பண்பலை நிலையங்களிலிருந்து வானொலிச் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் 2 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கைபேசி குறுஞ்செய்திகளும் அனுப்பப்பட்டுள்ளன. இளம் மனங்களை ஊழலுக்கெதிரான பொறியை பற்ற வைத்து ஊழலற்ர தேசத்தை கட்டமைக்கும் நோக்குடன் "ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற தலைப்பில் ஓவியப் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் தமிழகமெங்குமுள்ள பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளன.
இந்தியன் ஆயில் சில்லறை விற்பனை மையங்கள் தரம், அளவு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் நிரப்பும் முன்பு வாடிக்கையாளர்களே எரிபொருளை விஞ்ஞான ரீதியாக சோதித்துப் பார்க்கும் முகாம்களை நடத்தியுள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிக விற்பனை நடைபெறும் சில்லறை விற்பனை மையங்களில், ஊழல் கண்காணிப்பு குறித்த தகவல் பலகைகள் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் மத்திய கண்காணிப்பு கமிஷனுடைய ஆன்லைன் நேர்மை உறுதிமொழியை எடுப்பதில் பங்குபெறவும் ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று இந்தியன் ஆயில் தென் மண்டலம் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் (ரீஜனல் சர்வீசஸ்) திரு. எஸ்.செந்தில்குமார் கூறினார்.
Monday, October 29, 2018
திருச்சி காவேரி மருத்துவமனையின் பக்கவாதத்திற்கு எதிராக நூதன விழிப்புணர்வு முறை
உலக பக்கவாததினத்தை முன்னிட்டுமக்களிடையேவிழிப்புணர்வைஏற்படுத்தகாவேளிமருததுவமனை
Safeஎன்கிற புயமுயற்சியை மேற்கொண்டது.
மக்களிடையேழிப்புணள் ஏற்படுத்தவே இதுபோன்றுவித்தியா முயற்ச்சியை கையாள்வதாகவும், சாதாரணமாக செய்யும்
விழிப்புணர்வைவிட இதுபோன்ற புதியமுயற்சிகள் மக்களிடம் எளிதாகசைைறவடைவதாகவும் அவர்கள் மனதில் ஆழமான விழிப்புணர்வை
ஏற்படு வதாகவும் காவேளிமருத்துவமனைவின் Dr மணிவண்ணன் அவர்கள் தெரிவித்தார்.மேனும் அவள் கூறுகையில்
இந்த 4% Sfeஎன்பதுபக்கவாதம் ஏற்பட்ட நபருக்கு 4Yமணநரந்திற்குள் சிகிச்சை அளிக்கவேண்டியமுக்கியத்துவத்தையும் அதன்
வசியததையும் வலியுறுத்தவேஎன்று கூறினாள்
முகம் கோணுதல்வத்தைகுளறுதல் மற்றும் இழந்து காணப்படுதலபான்றவைபக்கவாதத்தின் முக்கியஅறிகுறிகள் ஆகும். இநத
அறிகுறிகஅைலட்சியப்படுத்துவதா தீன் பாப்பு அதிகமாகிமருத்துவமனை நாடவேண்டியுள் தாக காவேளிமத்துவை
பின்மூளை மற்றும்தண்டுவட சிகிசசைமையத்தின் தலைவர் Dr.ாள்ான்ய அவர்கள்கூறினார், பகவாதம்பத்தநபருக்க எவ்வளவு
வெகுவாக சிகிச்சைஅளிக்கப்பகிேறதோ அவ்வளவு குகை மிகப்பளியபாப்புகளை தவிர்க்கமுடியும்என்று கூறிணை
ணி
தமிழகத்தின் மையப்பகுதியானதிருச்சியில்கவேளிமருத்துவமனையில் மடமஉலகத்தரம்வாய்ந்த சேசைவசதிகளை கொண்ட 24 ம
நேரபக்கவாநசிகிச்சைமையம் உள்து24 மணிநேரமும் இயங்கும் இந்த தசிகிச்சைமையம் நான்குஅறுவைசிகிச
5மூளை நரம்பியல் நிபுணர்கள் மற்றும் கதியக்கவ நரையும் கொண்டுள்ள
இரண்டுவருபங்களுக்குமுன்புவரை இன்பவrைtPeடு பகவதத்திற்கான சிகிச்சைமுறையாக இருந்தது ஆணாலதற்போ
உலகின்அனைத்துமருத்துவதுறைகளினும் சிறந்தச்சையாக கருதப்படும் மக்கானிக்கல்தராம்பகமி ன்னும்மச்சை மூலம் 12மணி
நேரத்திற்குள்பக்க தம்ப தநபன்முளையிலஉள்ள இரத்தகடியை அகற்றமுடியும் இன்னும் ஒருசிலருக்கு அதியமாக 24 மணி
நேந்தில் இந்த சிகிச்சைமும்மூளையில் உள்ள இத்தக்கப்பு: அகற்ற முடியும்
மக்கானிக்கல்த்ரோம்பக்டமிசிகிச்சையானதுஅமரிக்கன்ஸ்ரோக் அசேயஷன், யூரோப்ஸ்ரோக் அசோசியேஷன் மற்றும்
அசோசியேஷன்மூலம்சிறந்த முறையாகஅங்கீகரிக்கப்பட்டு இன்றுஉலகம் முழுவதும் உள்ள தலைசிறந்தமருத்துவ
செயல்படுத்தப்படுகிறது இந்த உலகத்தரமா சிகிச்சைதிருச்சியில் காவேளிமருந்துமனையில் மடடுமே உள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.
குறைவான உடற்பயிற்சி உடன்பருமன், இரத்தக்காப்பு க்கரைய அதிக உடற்கொழுப்புபோன்றவை இந்த நாளங்கள் பாப்பிற்கு
காரணமாகிபகவாதம் ஏற்படவழிவகுக்கிறது சமீபகாலமாக இளவயதினருக்கும்பக்கவாதம் அதீகவி ஏற்படுகிறது.எனவே மக்களிடையே
விழிப்புணர்வைஏற்பதே பக்கவாதத்தீன் பாதிப்பிலிருந்துமீண்டவர்கள்தங்கள் அநுபவங்களை பகிந்துகொண்டனர் இல் வயது மடடு
நிரம்பியகுழந்தையும் அபங்கும்.
பக்கவாதத்தின்அறிகுறி
கீழ்கண்டracஅறிகுறிகள்மூலம் எளிதில் நினைவுகொள்ளமுடியும்.
Fceweakness (oneside)-முகம்கோகுதல்
Amwe
ne
(c
elde
வனு
ந்து காணப்பதேல்
Speechdi
culy-பேசுவதில் சிரமம்
Time-Goldenhour- உடனடியகமருத்துவமனையில்சேத்தல்.
என மருத்துவர் பத்திரிகையாளர் இடையே விளக்கவுரையாற்றினார்
உலக பக்கவாததினத்தை முன்னிட்டுமக்களிடையேவிழிப்புணர்வைஏற்படுத்தகாவேளிமருததுவமனை
Safeஎன்கிற புயமுயற்சியை மேற்கொண்டது.
மக்களிடையேழிப்புணள் ஏற்படுத்தவே இதுபோன்றுவித்தியா முயற்ச்சியை கையாள்வதாகவும், சாதாரணமாக செய்யும்
விழிப்புணர்வைவிட இதுபோன்ற புதியமுயற்சிகள் மக்களிடம் எளிதாகசைைறவடைவதாகவும் அவர்கள் மனதில் ஆழமான விழிப்புணர்வை
ஏற்படு வதாகவும் காவேளிமருத்துவமனைவின் Dr மணிவண்ணன் அவர்கள் தெரிவித்தார்.மேனும் அவள் கூறுகையில்
இந்த 4% Sfeஎன்பதுபக்கவாதம் ஏற்பட்ட நபருக்கு 4Yமணநரந்திற்குள் சிகிச்சை அளிக்கவேண்டியமுக்கியத்துவத்தையும் அதன்
வசியததையும் வலியுறுத்தவேஎன்று கூறினாள்
முகம் கோணுதல்வத்தைகுளறுதல் மற்றும் இழந்து காணப்படுதலபான்றவைபக்கவாதத்தின் முக்கியஅறிகுறிகள் ஆகும். இநத
அறிகுறிகஅைலட்சியப்படுத்துவதா தீன் பாப்பு அதிகமாகிமருத்துவமனை நாடவேண்டியுள் தாக காவேளிமத்துவை
பின்மூளை மற்றும்தண்டுவட சிகிசசைமையத்தின் தலைவர் Dr.ாள்ான்ய அவர்கள்கூறினார், பகவாதம்பத்தநபருக்க எவ்வளவு
வெகுவாக சிகிச்சைஅளிக்கப்பகிேறதோ அவ்வளவு குகை மிகப்பளியபாப்புகளை தவிர்க்கமுடியும்என்று கூறிணை
ணி
தமிழகத்தின் மையப்பகுதியானதிருச்சியில்கவேளிமருத்துவமனையில் மடமஉலகத்தரம்வாய்ந்த சேசைவசதிகளை கொண்ட 24 ம
நேரபக்கவாநசிகிச்சைமையம் உள்து24 மணிநேரமும் இயங்கும் இந்த தசிகிச்சைமையம் நான்குஅறுவைசிகிச
5மூளை நரம்பியல் நிபுணர்கள் மற்றும் கதியக்கவ நரையும் கொண்டுள்ள
இரண்டுவருபங்களுக்குமுன்புவரை இன்பவrைtPeடு பகவதத்திற்கான சிகிச்சைமுறையாக இருந்தது ஆணாலதற்போ
உலகின்அனைத்துமருத்துவதுறைகளினும் சிறந்தச்சையாக கருதப்படும் மக்கானிக்கல்தராம்பகமி ன்னும்மச்சை மூலம் 12மணி
நேரத்திற்குள்பக்க தம்ப தநபன்முளையிலஉள்ள இரத்தகடியை அகற்றமுடியும் இன்னும் ஒருசிலருக்கு அதியமாக 24 மணி
நேந்தில் இந்த சிகிச்சைமும்மூளையில் உள்ள இத்தக்கப்பு: அகற்ற முடியும்
மக்கானிக்கல்த்ரோம்பக்டமிசிகிச்சையானதுஅமரிக்கன்ஸ்ரோக் அசேயஷன், யூரோப்ஸ்ரோக் அசோசியேஷன் மற்றும்
அசோசியேஷன்மூலம்சிறந்த முறையாகஅங்கீகரிக்கப்பட்டு இன்றுஉலகம் முழுவதும் உள்ள தலைசிறந்தமருத்துவ
செயல்படுத்தப்படுகிறது இந்த உலகத்தரமா சிகிச்சைதிருச்சியில் காவேளிமருந்துமனையில் மடடுமே உள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.
குறைவான உடற்பயிற்சி உடன்பருமன், இரத்தக்காப்பு க்கரைய அதிக உடற்கொழுப்புபோன்றவை இந்த நாளங்கள் பாப்பிற்கு
காரணமாகிபகவாதம் ஏற்படவழிவகுக்கிறது சமீபகாலமாக இளவயதினருக்கும்பக்கவாதம் அதீகவி ஏற்படுகிறது.எனவே மக்களிடையே
விழிப்புணர்வைஏற்பதே பக்கவாதத்தீன் பாதிப்பிலிருந்துமீண்டவர்கள்தங்கள் அநுபவங்களை பகிந்துகொண்டனர் இல் வயது மடடு
நிரம்பியகுழந்தையும் அபங்கும்.
பக்கவாதத்தின்அறிகுறி
கீழ்கண்டracஅறிகுறிகள்மூலம் எளிதில் நினைவுகொள்ளமுடியும்.
Fceweakness (oneside)-முகம்கோகுதல்
Amwe
ne
(c
elde
வனு
ந்து காணப்பதேல்
Speechdi
culy-பேசுவதில் சிரமம்
Time-Goldenhour- உடனடியகமருத்துவமனையில்சேத்தல்.
என மருத்துவர் பத்திரிகையாளர் இடையே விளக்கவுரையாற்றினார்
Saturday, October 20, 2018
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம்
உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
அப்போது தலைவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த் கூறுகையில் டெல்டா மாவட்ட டெல்டா மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது ஆய்வுக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி அமைப்பு உருவாகிறது மற்றும் குட் கட்சியின் வளர்ச்சியை குறித்த திட்ட மிடுதல் ஆன கூட்டம் நடைபெற்று வருகிறது இந்த ஆய்வு கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தற்போது நடைபெற்று வருகிற எடப்பாடி மீது சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது மேலும் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்து சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அதேபோன்று ஓபிஎஸ் பதவி விலக வேண்டும் என்றும் குட்கா ஊழல் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வரும் விஜயபாஸ்கர் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஐயப்பன் கோயில் இருக்கு அளித்த தீர்ப்பை மதிக்காமல் பாஜக போன்ற மதவாத கட்சிகள் அதற்கு எதிராக போராடும் பெண்கள் மீது சோ மோட்டோ நடவடிக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்படி போராட்டங்களை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்
நடைபெற்ற கூட்டத்தில் மாநிலச் செயலாளர் அருண் சித்தார்த் வழக்கறிஞர் தலைமை வகித்தார்
மாவட்ட செயலாளர் அரவிந்த் ரத்தினம் துணை மாவட்ட செயலாளர் கோடீஸ்வரன் கோகுல் பொன்ராஜ் மகேஷ் முத்தமிழ் இணை செயலாளர்கள் மகேஷ் ராஜா சட்டக்கல்லூரி மாணவர்கள் அழகுராஜா வழக்கறிஞர் தென் மண்டல செயலாளர் பாண்டியராஜன் வழக்கறிஞர் மதுரை மாவட்ட செயலாளர் சிவா ஸ்டாலின் மதுரை மண்டல பொறுப்பாளர் ஸ்டாலின் பாரதி வழக்கறிஞர் மாநில இளைஞர் அணி தலைவர் பாபு மாநில பொருளாளர் ஆகியோர் மற்றும் அனைத்து மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
பேட்டி ரஜினிகாந்த் வழக்கறிஞர் தலைவர் மக்கள் அரசு கட்சி
Wednesday, October 17, 2018
திருச்சி கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 10 தியேட்டர்களில் திருட்டு விசிடி எடுத்து படத்தை விற்பனை செய்து வந்ததாகவும் இது கண்டறியப்பட்டதால் அந்தத் திரையரங்கங்களுக்கு படங்களை மாட்டோம் என்றும் 10 திரையரங்கம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே பொதுமக்கள் வருகை குறைந்து இரட்டை வரி வசூல் மற்றும் பல்வேறு காரணங்களால் தியேட்டர்கள் மூடப்பட்டு வரும் நிலையில் திரையரங்கங்களின் நலனையும் திரையரங்கு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வரும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான விஷால் நடித்து நாளை வெளியாகவுள்ள சண்டக்கோழி 2 படத்தை வெளியிட மாட்டோம் என்று திருச்சி தஞ்சை கரூர் மாவட்ட விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 130 தியேட்டர்களில் 40 தியேட்டர்களில் விஷால் படம் திரையிடப்படுவதாக இருந்தது. விஷால் திரைப்படம் வெளியிடுவது ரத்து செய்யப்படுகிறது. திரையரங்குகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறும்வரையில் விஷால் திரைப்படத்தினை திரையிட மாட்டோம் என்று உறுதிபட தெரிவித்தனர். போன்று தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் விஷாலின் படம் வெளியிடப்படாது என்றும் தெரிவித்தனர்
ஏற்கனவே பொதுமக்கள் வருகை குறைந்து இரட்டை வரி வசூல் மற்றும் பல்வேறு காரணங்களால் தியேட்டர்கள் மூடப்பட்டு வரும் நிலையில் திரையரங்கங்களின் நலனையும் திரையரங்கு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வரும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான விஷால் நடித்து நாளை வெளியாகவுள்ள சண்டக்கோழி 2 படத்தை வெளியிட மாட்டோம் என்று திருச்சி தஞ்சை கரூர் மாவட்ட விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 130 தியேட்டர்களில் 40 தியேட்டர்களில் விஷால் படம் திரையிடப்படுவதாக இருந்தது. விஷால் திரைப்படம் வெளியிடுவது ரத்து செய்யப்படுகிறது. திரையரங்குகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறும்வரையில் விஷால் திரைப்படத்தினை திரையிட மாட்டோம் என்று உறுதிபட தெரிவித்தனர். போன்று தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் விஷாலின் படம் வெளியிடப்படாது என்றும் தெரிவித்தனர்
Tuesday, October 16, 2018
திருச்சி - 16.10.18
உலக உணவு தினத்தையொட்டி சத்தான உணவை உட்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி - உடலுக்கு கெடுதல் தரும் அஜினோமோட்டோ உள்ளிட்ட ரசாயன பொருட்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.
அனைவருக்கும் சத்தான சரிவிகித உணவு கிடைக்கப் பெற வேண்டும், கலப்பட உணவுப் பொருட்களை கண்டறிந்து அவற்றை தடுக்கப்பட வேண்டும், ஆயுளைக் குறைக்கும் துரித உணவுப் பொருட்களை தவிர்த்துவிளம்பர மோகத்தில் இருந்து வெளியேறி இயற்கை உணவுகளையும் சத்தான உணவுகளையும் பொது மக்கள் உண்ண வேண்டும் என்ற கோட்பாட்டுடன் உலக உணவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதனிடையே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் திருச்சியில் அனைவரும் சரிவிகித நஞ்சில்லாத உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், ஆரோக்கியமான வாழ்வுக்கு அத்தியாவசியமான உணவுப் பொருட்களை தயாரித்து நுகர்வோருக்கு வழங்க வேண்டும், சுகாதாரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவ மாணவிகள் உணவு பாதுகாப்பு மற்றும் சத்தான உணவு குறித்த வீதி நாடகத்தை அரங்கேற்றினார் மேலும் அனைவரும் ஆரோக்கிய வாழ்வு வாழ சத்தான உணவை உட்கொள்ள வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தென்னூர் வரையிலான இருசக்கர வாகன பேரணி சென்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தடைசெய்யப்பட்ட பொருட்கள் விநியோகம் செய்வதை கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனை உணர்ந்து உணவு தயாரிப்பு தொழிலில் ஈடுபடுவார்கள் சட்டங்களை முழுவதும் பின்பற்றி தரமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். உடலுக்கு கெடுதல் தரும் அஜினோமோட்டோ உள்ளிட்ட ரசாயன பொருட்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் அதனை அனுமதிப்பதை தடை செய்யப்படும், கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. குட்கா பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்படும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.
பேட்டி - திரு.கு.ராசாமணி, மாவட்ட ஆட்சியர்
உலக உணவு தினத்தையொட்டி சத்தான உணவை உட்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி - உடலுக்கு கெடுதல் தரும் அஜினோமோட்டோ உள்ளிட்ட ரசாயன பொருட்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.
அனைவருக்கும் சத்தான சரிவிகித உணவு கிடைக்கப் பெற வேண்டும், கலப்பட உணவுப் பொருட்களை கண்டறிந்து அவற்றை தடுக்கப்பட வேண்டும், ஆயுளைக் குறைக்கும் துரித உணவுப் பொருட்களை தவிர்த்துவிளம்பர மோகத்தில் இருந்து வெளியேறி இயற்கை உணவுகளையும் சத்தான உணவுகளையும் பொது மக்கள் உண்ண வேண்டும் என்ற கோட்பாட்டுடன் உலக உணவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதனிடையே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் திருச்சியில் அனைவரும் சரிவிகித நஞ்சில்லாத உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், ஆரோக்கியமான வாழ்வுக்கு அத்தியாவசியமான உணவுப் பொருட்களை தயாரித்து நுகர்வோருக்கு வழங்க வேண்டும், சுகாதாரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவ மாணவிகள் உணவு பாதுகாப்பு மற்றும் சத்தான உணவு குறித்த வீதி நாடகத்தை அரங்கேற்றினார் மேலும் அனைவரும் ஆரோக்கிய வாழ்வு வாழ சத்தான உணவை உட்கொள்ள வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தென்னூர் வரையிலான இருசக்கர வாகன பேரணி சென்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தடைசெய்யப்பட்ட பொருட்கள் விநியோகம் செய்வதை கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனை உணர்ந்து உணவு தயாரிப்பு தொழிலில் ஈடுபடுவார்கள் சட்டங்களை முழுவதும் பின்பற்றி தரமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். உடலுக்கு கெடுதல் தரும் அஜினோமோட்டோ உள்ளிட்ட ரசாயன பொருட்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் அதனை அனுமதிப்பதை தடை செய்யப்படும், கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. குட்கா பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்படும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.
பேட்டி - திரு.கு.ராசாமணி, மாவட்ட ஆட்சியர்
Friday, October 12, 2018
Sunday, October 07, 2018
திருச்சி_07.10.18
பருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது-வைகோ பேட்டி
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் அரசமைப்பு சட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்...
வானிலையை காரனம் காட்டி அதிமுக அரசு இடைத்தேர்தலை தள்ளிவைப்பது குறித்த கேள்விக்கு,
இதற்கு முன்பு கடுமையான மழை காலத்திலே தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. கடும் குளிர் காலத்தில் இந்தியா முழுவதற்குமான பொதுத்தேர்தலே நடை பெற்றுள்ளது. பருவமழையை காரணம் காட்டி , தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத, தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டு வரலாற்றிலேயே ஆளுநர் ஒருவர் உயர் கல்வித்துறையில் பல்கலைக்கழக
துணைவேந்தர் நியமனத்தில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறியிருப்பது
இது வரை எந்த ஆளுநரும் சொல்லாத அதிர்ச்சி தரத்தக்க ஒரு குற்றச்சாட்டு. அவருக்கு கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர் சொல்லி இருக்கிறார். அந்த ஆதாரங்களை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவருடைய பொறுப்பு. இந்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் அந்த அமைச்சர் பதவியை விட்டு விலகவேண்டும் அல்லது விளக்க படவேண்டும்.
பருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது-வைகோ பேட்டி
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் அரசமைப்பு சட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்...
வானிலையை காரனம் காட்டி அதிமுக அரசு இடைத்தேர்தலை தள்ளிவைப்பது குறித்த கேள்விக்கு,
இதற்கு முன்பு கடுமையான மழை காலத்திலே தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. கடும் குளிர் காலத்தில் இந்தியா முழுவதற்குமான பொதுத்தேர்தலே நடை பெற்றுள்ளது. பருவமழையை காரணம் காட்டி , தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத, தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டு வரலாற்றிலேயே ஆளுநர் ஒருவர் உயர் கல்வித்துறையில் பல்கலைக்கழக
துணைவேந்தர் நியமனத்தில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறியிருப்பது
இது வரை எந்த ஆளுநரும் சொல்லாத அதிர்ச்சி தரத்தக்க ஒரு குற்றச்சாட்டு. அவருக்கு கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர் சொல்லி இருக்கிறார். அந்த ஆதாரங்களை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவருடைய பொறுப்பு. இந்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் அந்த அமைச்சர் பதவியை விட்டு விலகவேண்டும் அல்லது விளக்க படவேண்டும்.
திருச்சி_07.10.18
திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்...
பருவமழை காலங்களில் அல்லது மழை காலம் முடிந்த பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறையின் பணிகள் மிகவும் அத்தியாவசியமானதாகும்.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகவும், சுகாதாரத்துறை செயலாளர்கள் மூலமாகவும் மழைக்கு பின்னால் நோய் தொற்று ஏதும் இல்லாத அளவிற்கு மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டுமென்று அலர்ட் செய்து இருக்கிறோம். அந்தவகையில் தமிழ்நாடு முழுக்க நடமாடும் மருத்துவ குழுக்கள், அவசர உதவிக்கு 108 ஊர்தி, மற்றும் பொதுமக்கள் அவசர தகவலுக்கு 104 போன்ற கட்டுப்பாட்டு அறைகளும் தயார் நிலையில் உள்ளன.
போதுமான அளவு மருந்து, மாத்திரைகளும் கையிருப்பில் உள்ளன. பொது மக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். முதல்வர் உத்தரவின் பேரில் குறிப்பாக எல்லையோர பகுதிகளில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.
திருச்சி அரசு மருத்துவமனைக்கு விரைவில் கூடுதலாக மருத்துவர்களும், செவிலியர்களும் பணியமர்த்தப் படுவார்கள். வெகு விரைவில் 6 கோடி மதிப்பில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி திறக்கப்படும். அது மட்டுமின்றி 18 கோடி மதிப்பில் புற்றுநோயை கண்டறிந்து குணப்படுத்தக்கூடிய கருவி ஏர்போர்ட் அத்தாரிட்டி சார்பில் நிறுவப்படஉள்ளது.இன்னும் வரும் காலங்களில் திருச்சி அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக இயங்கும் என்று தெரிவித்தார்.
திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்...
பருவமழை காலங்களில் அல்லது மழை காலம் முடிந்த பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறையின் பணிகள் மிகவும் அத்தியாவசியமானதாகும்.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகவும், சுகாதாரத்துறை செயலாளர்கள் மூலமாகவும் மழைக்கு பின்னால் நோய் தொற்று ஏதும் இல்லாத அளவிற்கு மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டுமென்று அலர்ட் செய்து இருக்கிறோம். அந்தவகையில் தமிழ்நாடு முழுக்க நடமாடும் மருத்துவ குழுக்கள், அவசர உதவிக்கு 108 ஊர்தி, மற்றும் பொதுமக்கள் அவசர தகவலுக்கு 104 போன்ற கட்டுப்பாட்டு அறைகளும் தயார் நிலையில் உள்ளன.
போதுமான அளவு மருந்து, மாத்திரைகளும் கையிருப்பில் உள்ளன. பொது மக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். முதல்வர் உத்தரவின் பேரில் குறிப்பாக எல்லையோர பகுதிகளில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.
திருச்சி அரசு மருத்துவமனைக்கு விரைவில் கூடுதலாக மருத்துவர்களும், செவிலியர்களும் பணியமர்த்தப் படுவார்கள். வெகு விரைவில் 6 கோடி மதிப்பில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி திறக்கப்படும். அது மட்டுமின்றி 18 கோடி மதிப்பில் புற்றுநோயை கண்டறிந்து குணப்படுத்தக்கூடிய கருவி ஏர்போர்ட் அத்தாரிட்டி சார்பில் நிறுவப்படஉள்ளது.இன்னும் வரும் காலங்களில் திருச்சி அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக இயங்கும் என்று தெரிவித்தார்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...














