Sunday, August 24, 2014
திருப்பூரில் மசானிக் சங்கம் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
திருப்பூரில் மசானிக் சங்கம் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அகில இந்திய தலைவர் வாசுதேவ் ஜம்நாபிகார் மசுரேக்கர் அடிக்கல் நாட்டினார்.
மசானிக் சங்கமானது இந்திய மற்றும் அல்லது உலகம் முழுவதும் உள்ளது. இந்த சங்கம் சார்பில் பல்வேறு மக்கள் பணிகள் செய்யபட்டு வருகின்றனர்.திருப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சைபர் கிரைம் விழிப்புணர்வு முகாம், கணபதிபாளையம் வி.ஏ.டி.ட்ரஸ்டுடன் இணைந்து இலவச இருதய நோய் பரிசோதனை முகாம், பள்ளி மாணவர்களுக்கு தேவையான டெஸ்க். டேபிள்,சேர் போன்ற பல்வேறு நலப்பன்களை செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக திருப்பூர் பல்லடம் ரோடு, வீரபாண்டி முருகம்பாளையம் ரிங் ரோட்டில் ரூ.40 லட்சம் மதிப்பில் திருப்பூர் மசானிக் சங்கம் எண்.324 க்கான புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் தென் இந்திய மசானிக் தலைவர் ஏ.பி.சித்ரா வரவேற்று பேசினார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அகில இந்திய மசானிக் இயக்கத்தின் தலைவர் வாசுதேவ் ஜம்நாபிகார் மசுரேக்கர் கலந்து கொண்டு முறைப்படி அடிக்கல் நாட்டி சிரபுரையாய்ற்றினார்.தென் இந்திய மசானிக் தலைவர் ஏ.பி.சித்ரா வாழ்த்தி பேசினார். முன்னதாக திருப்பூர் மசானிக் சங்கத் தலைவர் வி.வரதராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் பகுதி சங்க செயலாளர் ஏ.பாலசுப்பிரமணியம், டி.எஸ்.சாமிநாதன்,தொழில் அதிபர் கே.பி.கே.செல்வராஜ், ஆடிட்டர் செல்வராஜ்,ஜெகநாதன், சாமியப்பன், செந்தில், சிவகுமார், முத்துசாமி,டாக்டர் கள் கணேஷ்,மணி, திருமலைசாமி மற்றும் அனைத்து இந்தியாவிலிருந்து இந்த இயக்கத்தின் பல்வேறு அங்கத்தினர்களும், திருப்பூர் நகர் பிரமுகர்களும், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
-
திருப்பூர் ஆக 2: திருப்பூர் உடுமலை ஆன்மீக சுற்றுலா மையமாக விளங்கும் திருமூர்த்தி மலையில் மும்மூர்த்திகள் சிவன் , பிரம...
0 comments:
Post a Comment