Sunday, August 24, 2014
திருப்பூரில் மசானிக் சங்கம் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
திருப்பூரில் மசானிக் சங்கம் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட அகில இந்திய தலைவர் வாசுதேவ் ஜம்நாபிகார் மசுரேக்கர் அடிக்கல் நாட்டினார்.
மசானிக் சங்கமானது இந்திய மற்றும் அல்லது உலகம் முழுவதும் உள்ளது. இந்த சங்கம் சார்பில் பல்வேறு மக்கள் பணிகள் செய்யபட்டு வருகின்றனர்.திருப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சைபர் கிரைம் விழிப்புணர்வு முகாம், கணபதிபாளையம் வி.ஏ.டி.ட்ரஸ்டுடன் இணைந்து இலவச இருதய நோய் பரிசோதனை முகாம், பள்ளி மாணவர்களுக்கு தேவையான டெஸ்க். டேபிள்,சேர் போன்ற பல்வேறு நலப்பன்களை செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக திருப்பூர் பல்லடம் ரோடு, வீரபாண்டி முருகம்பாளையம் ரிங் ரோட்டில் ரூ.40 லட்சம் மதிப்பில் திருப்பூர் மசானிக் சங்கம் எண்.324 க்கான புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் தென் இந்திய மசானிக் தலைவர் ஏ.பி.சித்ரா வரவேற்று பேசினார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அகில இந்திய மசானிக் இயக்கத்தின் தலைவர் வாசுதேவ் ஜம்நாபிகார் மசுரேக்கர் கலந்து கொண்டு முறைப்படி அடிக்கல் நாட்டி சிரபுரையாய்ற்றினார்.தென் இந்திய மசானிக் தலைவர் ஏ.பி.சித்ரா வாழ்த்தி பேசினார். முன்னதாக திருப்பூர் மசானிக் சங்கத் தலைவர் வி.வரதராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் பகுதி சங்க செயலாளர் ஏ.பாலசுப்பிரமணியம், டி.எஸ்.சாமிநாதன்,தொழில் அதிபர் கே.பி.கே.செல்வராஜ், ஆடிட்டர் செல்வராஜ்,ஜெகநாதன், சாமியப்பன், செந்தில், சிவகுமார், முத்துசாமி,டாக்டர் கள் கணேஷ்,மணி, திருமலைசாமி மற்றும் அனைத்து இந்தியாவிலிருந்து இந்த இயக்கத்தின் பல்வேறு அங்கத்தினர்களும், திருப்பூர் நகர் பிரமுகர்களும், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...

0 comments:
Post a Comment