Friday, August 08, 2014
திருப்பூர் ஆக 8. திருப்பூர் சுப்பையா பள்ளி மற்றும் போலிஸ் கிளப் இணைந்து நடத்தும் 2 ம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது .
திருப்பூர் சுப்பையா பள்ளி மற்றும் போலிஸ் கிளப் இணைந்து நடத்தும் 2 ம் ஆண்டு கால்பந்து போட்டி 02-8.2014 முதல் 03-08-2014 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது , இதில் 12 வயதிக்குரிய கான கால்பந்து போட்டி நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினர் திரு . MR . திருநாவுக்கரசு . காவல் துணை ஆணையர் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கினார் . இதில் 24 அணிகள் கலந்துகொண்டனர் இதில் சி .எஸ் .ஐ. ஈரோடு ஸ்டேன்ஸ் ஸ்கூல் கோவை , சுப்பையா ஜெயின் ஜோசப் , ஏ .வி .பி . அபாகஸ் , மைக்ரோ கிட்ஸ் , பிரண்ட்லைன் பிரண்ட்லைன் மிலேனியம் , பிரண்ட் லைன் நிகிதா , திருப்பூர் கால்பந்து அகடாமி , கிட்ஸ் கிளப் பிளேட்டோஸ் , டி பப்ளிக் , குருகுலம் , ஆகிய அணிகள் கலந்து கொண்டன . இறுதி போட்டியில் மைக்ரோ கிட்ஸ் அணியும் பிரண்ட்லைன் அணியும் மோதின இதில் மைக்ரோ கிட்ஸ் அணியை 4-2. கோல் கணக்கில் பிரண்ட்லைன் பள்ளி வெற்றி பெற்றது . பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருப்பூர் மாவட்ட காவல் துணை ஆணையர் திரு .திருநாவுகரசு பிரண்ட்லைன் பள்ளி மாணவர்களுக்கு கோப்பையை வழங்கினார் .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...
