Friday, August 08, 2014
திருப்பூர் ஆக 8. திருப்பூர் சுப்பையா பள்ளி மற்றும் போலிஸ் கிளப் இணைந்து நடத்தும் 2 ம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது .
திருப்பூர் சுப்பையா பள்ளி மற்றும் போலிஸ் கிளப் இணைந்து நடத்தும் 2 ம் ஆண்டு கால்பந்து போட்டி 02-8.2014 முதல் 03-08-2014 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது , இதில் 12 வயதிக்குரிய கான கால்பந்து போட்டி நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினர் திரு . MR . திருநாவுக்கரசு . காவல் துணை ஆணையர் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கினார் . இதில் 24 அணிகள் கலந்துகொண்டனர் இதில் சி .எஸ் .ஐ. ஈரோடு ஸ்டேன்ஸ் ஸ்கூல் கோவை , சுப்பையா ஜெயின் ஜோசப் , ஏ .வி .பி . அபாகஸ் , மைக்ரோ கிட்ஸ் , பிரண்ட்லைன் பிரண்ட்லைன் மிலேனியம் , பிரண்ட் லைன் நிகிதா , திருப்பூர் கால்பந்து அகடாமி , கிட்ஸ் கிளப் பிளேட்டோஸ் , டி பப்ளிக் , குருகுலம் , ஆகிய அணிகள் கலந்து கொண்டன . இறுதி போட்டியில் மைக்ரோ கிட்ஸ் அணியும் பிரண்ட்லைன் அணியும் மோதின இதில் மைக்ரோ கிட்ஸ் அணியை 4-2. கோல் கணக்கில் பிரண்ட்லைன் பள்ளி வெற்றி பெற்றது . பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருப்பூர் மாவட்ட காவல் துணை ஆணையர் திரு .திருநாவுகரசு பிரண்ட்லைன் பள்ளி மாணவர்களுக்கு கோப்பையை வழங்கினார் .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
