Saturday, August 30, 2014
On Saturday, August 30, 2014 by Anonymous in கவிதைகள்

வழிப்போக்கன் ஒருவன்
விழிபிதுங்கி திகைத்து
மொழியறியா தேசத்தில்
திசைக்காட்டியை தேடுவதைப்போல
மீசைமுளைத்த உன் குழந்தை
நான் தவிக்கிறேனடி.
ஏன் ஏன் என் செல்லமே
உன் அன்புதேசத்திலிருந்து
என்னை நீ
தொலைத்துவிட
துடியாய் துடிக்கிறாய்.
நீ விலகிப்போ என்கிறாய்
கருகிப்போகிறது என்னிதயம்.
அன்பு அனலில்
உருக்கி செதுக்கியது
நம் உறவுச்சிற்பம்.
.
சிதைத்துவிடவா நினைக்கிறாய்?
சிதைத்தால். சிதைவது
நம் உறவுசிலை மட்டுமா?
சற்று முன்வரையிலான
உன் உயிருக்கு உயிரான
உன் அண்ணனின் உயிரும்தான்.
விழிபிதுங்கி திகைத்து
மொழியறியா தேசத்தில்
திசைக்காட்டியை தேடுவதைப்போல
மீசைமுளைத்த உன் குழந்தை
நான் தவிக்கிறேனடி.
ஏன் ஏன் என் செல்லமே
உன் அன்புதேசத்திலிருந்து
என்னை நீ
தொலைத்துவிட
துடியாய் துடிக்கிறாய்.
நீ விலகிப்போ என்கிறாய்
கருகிப்போகிறது என்னிதயம்.
அன்பு அனலில்
உருக்கி செதுக்கியது
நம் உறவுச்சிற்பம்.
.
சிதைத்துவிடவா நினைக்கிறாய்?
சிதைத்தால். சிதைவது
நம் உறவுசிலை மட்டுமா?
சற்று முன்வரையிலான
உன் உயிருக்கு உயிரான
உன் அண்ணனின் உயிரும்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment