Sunday, August 24, 2014
நிரஞ்சனா மருத்துவமனையில் 02.07.2014 அன்று காலை 4 மணி அளவில் பிரஜி என்பவரை காய்ச்சல்,வயிற்று போக்கு காரணத்திற்க்காக மருத்துவர் வீனா ரவிசங்கர் என்பவர் சிகிச்சை அளித்துள்ளார் . காய்ச்சல் குணமாகாத காரனத்தினால் 02.07.2014 இரவு 9 மணி அளவிலிருந்து 03.07.2014 வரை பெட்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெட்டுள்ளார். 3000 பணமும் செலுத்தியுள்ளார் பணத்திற்க்கு உரிய ரசீதும்கொடுக்கப்படவில்லை . மேலும் இரண்டு நாட்கள் ஆகியும் காய்ச்சல் குணமடையகாத காரணத்தினால் திருப்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் பிரஜியை பரிசோதித்ததில் நிரஞ்சனா மருத்துவனையில் தவரான சிகிச்சை அளித்துள்ளனர் என்றும் பிரஜி க்கு போடப்பட்டுள்ள ஊசியை எலும்பு வரை செலுத்தப்பட்டுள்ளது என்ற்றும் கூறிவுள்ளனர் . நிரஞ்சனா மறுத்துவமனையின் மருத்துவர்களின் அஜாக்ரதையும் கவனகுரைவின் காரணத்தினால் குழந்தை பிரஜியின் உயிருக்கே ஆபத்து இருப்பதாக திருப்பூர் அரசு மருத்துவமனை கூறினர் . நிரஞ்சனா மருத்துவமனையின் தவரான சிகிச்சையினால் பிரஜியையின் கால்கள் செயல் இளந்துவிட்டன . மேலும் பிரஜியை மேல் சிகிசைக்காக மதுரை மீனாட்ச்சி மிஷன் மருத்துவ மனையில் சேர்க்கபட்டது . 45 நாட்க்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னும் உடல்நிலையில் எந்த முன்னேற்றம் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறிவுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment