Sunday, August 24, 2014
நிரஞ்சனா மருத்துவமனையில் 02.07.2014 அன்று காலை 4 மணி அளவில் பிரஜி என்பவரை காய்ச்சல்,வயிற்று போக்கு காரணத்திற்க்காக மருத்துவர் வீனா ரவிசங்கர் என்பவர் சிகிச்சை அளித்துள்ளார் . காய்ச்சல் குணமாகாத காரனத்தினால் 02.07.2014 இரவு 9 மணி அளவிலிருந்து 03.07.2014 வரை பெட்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெட்டுள்ளார். 3000 பணமும் செலுத்தியுள்ளார் பணத்திற்க்கு உரிய ரசீதும்கொடுக்கப்படவில்லை . மேலும் இரண்டு நாட்கள் ஆகியும் காய்ச்சல் குணமடையகாத காரணத்தினால் திருப்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் பிரஜியை பரிசோதித்ததில் நிரஞ்சனா மருத்துவனையில் தவரான சிகிச்சை அளித்துள்ளனர் என்றும் பிரஜி க்கு போடப்பட்டுள்ள ஊசியை எலும்பு வரை செலுத்தப்பட்டுள்ளது என்ற்றும் கூறிவுள்ளனர் . நிரஞ்சனா மறுத்துவமனையின் மருத்துவர்களின் அஜாக்ரதையும் கவனகுரைவின் காரணத்தினால் குழந்தை பிரஜியின் உயிருக்கே ஆபத்து இருப்பதாக திருப்பூர் அரசு மருத்துவமனை கூறினர் . நிரஞ்சனா மருத்துவமனையின் தவரான சிகிச்சையினால் பிரஜியையின் கால்கள் செயல் இளந்துவிட்டன . மேலும் பிரஜியை மேல் சிகிசைக்காக மதுரை மீனாட்ச்சி மிஷன் மருத்துவ மனையில் சேர்க்கபட்டது . 45 நாட்க்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னும் உடல்நிலையில் எந்த முன்னேற்றம் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறிவுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment