Sunday, August 24, 2014
நிரஞ்சனா மருத்துவமனையில் 02.07.2014 அன்று காலை 4 மணி அளவில் பிரஜி என்பவரை காய்ச்சல்,வயிற்று போக்கு காரணத்திற்க்காக மருத்துவர் வீனா ரவிசங்கர் என்பவர் சிகிச்சை அளித்துள்ளார் . காய்ச்சல் குணமாகாத காரனத்தினால் 02.07.2014 இரவு 9 மணி அளவிலிருந்து 03.07.2014 வரை பெட்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெட்டுள்ளார். 3000 பணமும் செலுத்தியுள்ளார் பணத்திற்க்கு உரிய ரசீதும்கொடுக்கப்படவில்லை . மேலும் இரண்டு நாட்கள் ஆகியும் காய்ச்சல் குணமடையகாத காரணத்தினால் திருப்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் பிரஜியை பரிசோதித்ததில் நிரஞ்சனா மருத்துவனையில் தவரான சிகிச்சை அளித்துள்ளனர் என்றும் பிரஜி க்கு போடப்பட்டுள்ள ஊசியை எலும்பு வரை செலுத்தப்பட்டுள்ளது என்ற்றும் கூறிவுள்ளனர் . நிரஞ்சனா மறுத்துவமனையின் மருத்துவர்களின் அஜாக்ரதையும் கவனகுரைவின் காரணத்தினால் குழந்தை பிரஜியின் உயிருக்கே ஆபத்து இருப்பதாக திருப்பூர் அரசு மருத்துவமனை கூறினர் . நிரஞ்சனா மருத்துவமனையின் தவரான சிகிச்சையினால் பிரஜியையின் கால்கள் செயல் இளந்துவிட்டன . மேலும் பிரஜியை மேல் சிகிசைக்காக மதுரை மீனாட்ச்சி மிஷன் மருத்துவ மனையில் சேர்க்கபட்டது . 45 நாட்க்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னும் உடல்நிலையில் எந்த முன்னேற்றம் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறிவுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
0 comments:
Post a Comment