Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
நடிகை தமன்னா இந்திப்படம் என்டர்டெய்ன்மெண்டின் பிரமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட ராம்ப் வாக்கில் கலந்து கொண்டார்.

இந்தியில் தமன்னா நடித்த ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ் இரு படங்களும் தோல்வியை சந்தித்தன. அவர் நம்பியிருக்கும் ஒரே படம் என்டர்டெய்ன்மெண்ட். இந்த ஒரு படம்தான் அவரது கைவசம் உள்ளது. அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் இந்தியா முழுவதும் நடந்து வருகிறது.
தமிழ், தெலுங்கு போல் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இந்தியில் டபாய்க்க முடியாது. படத்தில் நாய்கள் பிரதானமாக வருகின்றன. அதனால் அக்ஷய், தமன்னா கலந்து கொண்ட ராம்ப் வாக் நிகழ்வில் நாய்களும் கலந்து கொண்டன. நாய்களுடன் ராம்ப வாக்கில் அக்ஷய், தமன்னா கலந்து கொண்டார்கள்.
ஆகஸ்ட் 8 படம் வெளியாகிறது.



Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...