Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News

கடல் படத்துக்குப் பிறகு கௌதம் கார்த்திக் நடிக்க ஆரம்பித்த படம் சிப்பாய். சிலம்பாட்டம் சரவணனின் இரண்டாவது படம்.
லட்சுமி மேனன் நாயகியாக நடித்துள்ள இப்படம் எப்போதோ திரைக்கு வந்திருக்க வேண்டியது. ஆனால் வரவில்லை. பெட்டிக்குள் முடங்கியுள்ள இது எப்போது வெளியாகும் என்றும் தெரியவில்லை.
சிப்பாய்க்கு ஏனிந்த பதுங்குக்குழி நிலைமை?
சிப்பாய் படத்தின் கதை சட்டக்கல்லூரி கலவரத்தை பின்னணியாகக் கொண்டது என கூறப்படுகிறது. இதே பின்னணியில் தயாரான படம்தான் விக்ரம் பிரபுவின் இவன் வேற மாதிரி.
விக்ரம் பிரபுவின் படம் முந்திக் கொண்டதால் அதன் கதை ரசிகர்களின் மனதிலிருந்து மாயட்டும் என்று சிப்பாய் காத்திருப்பதாக கூறுகிறார்கள்.
உண்மையா சரவணன் சார்...?
லட்சுமி மேனன் நாயகியாக நடித்துள்ள இப்படம் எப்போதோ திரைக்கு வந்திருக்க வேண்டியது. ஆனால் வரவில்லை. பெட்டிக்குள் முடங்கியுள்ள இது எப்போது வெளியாகும் என்றும் தெரியவில்லை.
சிப்பாய்க்கு ஏனிந்த பதுங்குக்குழி நிலைமை?
சிப்பாய் படத்தின் கதை சட்டக்கல்லூரி கலவரத்தை பின்னணியாகக் கொண்டது என கூறப்படுகிறது. இதே பின்னணியில் தயாரான படம்தான் விக்ரம் பிரபுவின் இவன் வேற மாதிரி.
விக்ரம் பிரபுவின் படம் முந்திக் கொண்டதால் அதன் கதை ரசிகர்களின் மனதிலிருந்து மாயட்டும் என்று சிப்பாய் காத்திருப்பதாக கூறுகிறார்கள்.
உண்மையா சரவணன் சார்...?
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...