Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
வெளிநாடுகளில் வேலையில்லா பட்டதாரி போலவே ஜிகிர்தண்டாவும் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது. முக்கியமாக யுஎஸ்ஸில் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

யுஎஸ்ஸில் முதல்வார இறுதியில் 20 திரையிடல்களில் 71.91 லட்சங்களை ஜிகிர்தண்டா வசூலித்துள்ளது. இங்கு வேலையில்லா பட்டதாரி தனது இரண்டாவது வார இறுதியில் ஐந்து திரையிடல்களில் 2,748 டாலர்களை தனதாக்கியுள்ளது. இதுவரையான இதன் யுஎஸ் வசூல் ரூபாயில் 1.36 கோடி.
யுகே மற்றும் அயர்லாந்தில் வேலையில்லா பட்டதாரி சென்ற வார இறுதியில் மூன்று திரையிடல்களில் 7,083 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இதுவரை அதன் யுகே மற்றும் அயர்லாந்த் வசூல் 91,035 பவுண்ட்கள். நமது ரூபாயில் 93.54 லட்சங்கள்.
ஜிகிர்தண்டா இங்கு முதல்வார இறுதியில் இரண்டு திரையிடல்களில் 6.07 லட்சங்களை வசூலித்துள்ளது.
ஆஸ்ட்ரேலியாவில் ஜிகிர்தண்டா முதல்வார இறுதியில் ஐந்து திரையிடல்களில் 12.86 லட்சங்களையும், வேலையில்லா பட்டதாரி இரண்டு திரையிடல்களில் 375 ஆஸ்ட்ரேலிய டாலர்களையும் வசூலித்துள்ளது. வேலையில்லா பட்டதாரியின் இதுவரையான வசூல் சுமார் 37.35 லட்சங்கள்.
மலேசியாவில் சென்ற ஞாயிறுவரை ஜிகிர்தண்டாவின் ஓபனிங் வசூல் 5.03 லட்சங்கள். வேலையில்லா பட்டதாரியின் வசூல் 2.14 கோடிகள்.

Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...