Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in News
வெளிநாடுகளில் வேலையில்லா பட்டதாரி போலவே ஜிகிர்தண்டாவும் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளது. முக்கியமாக யுஎஸ்ஸில் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

யுஎஸ்ஸில் முதல்வார இறுதியில் 20 திரையிடல்களில் 71.91 லட்சங்களை ஜிகிர்தண்டா வசூலித்துள்ளது. இங்கு வேலையில்லா பட்டதாரி தனது இரண்டாவது வார இறுதியில் ஐந்து திரையிடல்களில் 2,748 டாலர்களை தனதாக்கியுள்ளது. இதுவரையான இதன் யுஎஸ் வசூல் ரூபாயில் 1.36 கோடி.
யுகே மற்றும் அயர்லாந்தில் வேலையில்லா பட்டதாரி சென்ற வார இறுதியில் மூன்று திரையிடல்களில் 7,083 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இதுவரை அதன் யுகே மற்றும் அயர்லாந்த் வசூல் 91,035 பவுண்ட்கள். நமது ரூபாயில் 93.54 லட்சங்கள்.
ஜிகிர்தண்டா இங்கு முதல்வார இறுதியில் இரண்டு திரையிடல்களில் 6.07 லட்சங்களை வசூலித்துள்ளது.
ஆஸ்ட்ரேலியாவில் ஜிகிர்தண்டா முதல்வார இறுதியில் ஐந்து திரையிடல்களில் 12.86 லட்சங்களையும், வேலையில்லா பட்டதாரி இரண்டு திரையிடல்களில் 375 ஆஸ்ட்ரேலிய டாலர்களையும் வசூலித்துள்ளது. வேலையில்லா பட்டதாரியின் இதுவரையான வசூல் சுமார் 37.35 லட்சங்கள்.
மலேசியாவில் சென்ற ஞாயிறுவரை ஜிகிர்தண்டாவின் ஓபனிங் வசூல் 5.03 லட்சங்கள். வேலையில்லா பட்டதாரியின் வசூல் 2.14 கோடிகள்.

Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...