Saturday, September 06, 2014
ஊடகம் என எழுதியுள்ள வாகனங்களையும் வழக்கறிஞர் என எழுதியுள்ள வாகனங்களையும் சோதனை இடும் காவல்துறைக்கு அரசாங்க வாகனத்தில் மட்டுமே காவல் என எழுதிக்கொள்ள அனுமதி உண்டு. ஆனால் காவல்துறையை செர்ந்த சிலர் அவர் சொந்த வாகனத்திலும்,அவர்களின் உறவினர் வாகனங்களிலும், காவல் என எழுதிக்கொண்டு அலைகின்றனர். இவர்கள் மீது காவல்துறை உயர்அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் பொதுவிடங்களில் இவர்களின் வாகனங்களை கொண்டுச்சென்று கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். இவர்கள் மீது காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பாதிக்கப்பட்ட பொதுமக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
0 comments:
Post a Comment