Saturday, September 06, 2014
ஊடகம் என எழுதியுள்ள வாகனங்களையும் வழக்கறிஞர் என எழுதியுள்ள வாகனங்களையும் சோதனை இடும் காவல்துறைக்கு அரசாங்க வாகனத்தில் மட்டுமே காவல் என எழுதிக்கொள்ள அனுமதி உண்டு. ஆனால் காவல்துறையை செர்ந்த சிலர் அவர் சொந்த வாகனத்திலும்,அவர்களின் உறவினர் வாகனங்களிலும், காவல் என எழுதிக்கொண்டு அலைகின்றனர். இவர்கள் மீது காவல்துறை உயர்அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் பொதுவிடங்களில் இவர்களின் வாகனங்களை கொண்டுச்சென்று கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். இவர்கள் மீது காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பாதிக்கப்பட்ட பொதுமக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment