Saturday, September 06, 2014
On Saturday, September 06, 2014 by Anonymous in ஈரோடு
திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மன்றத் தலைவர் ரூபி சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் கவிஞர் கந்தசாமி, தமிழ் சங்கச் செயலாளர் ப.முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
இக்கூட்டத்தில், திருவள்ளுவர் சிலை உள்ள இடத்தில் மணிமண்டபம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தற்போது உள்ள இடத்தில் மணிமண்டபம் அமைத்தால், சாலை அகலப்படுத்தும் போது இடையூறு ஏற்படும். எனவே, மணிமண்டபம் அமைக்க வேறு இடம் ஒதுக்கித் தருவது குறித்து, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் மாற்று இடம் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவை உறுப்பினர் தெரிவித்தார். இதை தொடர்ந்து, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். இந் நிகழ்ச்சியில், மாநில கோ-ஆப்டெக்ஸ் இயக்குநர் ப.கோபாலகிருஷ்ணன், சென்னிமலை பேரூராட்சித் தலைவர் சண்முகசுந்தரம், கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் சேமலையப்பன், கொங்கு கந்தசாமி, யுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
0 comments:
Post a Comment