Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
வாழப்பாடி: வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வமணி.42. ஜெ., பேரவை நிர்வாகி. இவர், வாழப்பாடியில் உள்ள, 100 அடி உயரம் கொண்ட தூர்தர்ஷன் ஔிபரப்பு டவரில் ஏறி, ஜெ.,வை விடுதலை செய்யாவிட்டால் குதித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். போலீசார், தீ அணைப்பு பிரிவினர், அ.தி.மு.க.வினர் இணைந்து அவரை சமாதனப்பத்தி, டவரில் இருந்து இறக்கினர்

0 comments: