Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
விருத்தாசலம்: விருத்தாசலம் வழக்கறிஞர்கள் ஜெ.,யை விடுதலை செய்யக் கோரி கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். மேலும், கோர்ட் நுழைவாயிலில் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்து, கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

0 comments: