Sunday, September 14, 2014
கோவை மாவட்ட அண்ணா கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.முருகேசன் மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1994–ம் ஆண்டு நல வாரியம் அமைத்து தொழிலாளர்களுக்கு தனி அந்தஸ்து வழங்கியும்,தொழிலாளர்களின் நலன் கருதி 0.3 சதவீதமாக இருந்த நல வாரிய நிதியை ஒரு சதவீதமாகவும்,மத்திய திட்டத்திலும் ஒரு சதவீத வரியை பிடித்தம் செய்ய முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தொழிலாளர் நலன் காக்க ஓய்வூதியமாக ரூ.ஆயிரம் ஆகவும், கட்டிட விபத்து, மரண நிதி ரூ.ஒரு லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும் உயர்த்தியுள்ளார். தொழிலாளர்களின் சிரமத்தை போக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு மறுபதிவு என்பதை 5 ஆண்டுகளாக உயர்த்தியும், கட்டுமான தொழிலாளர்கள் நலன் காக்க நடமாடும் மருத்துவமனை, அம்மா உணவகம், அம்மா குடிநீர் போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா நாளை (திங்கட்கிழமை) கோவை வருகிறார்.எனவே நாளை கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அணியினர் திரண்டு முதல்–அமைச்சரை வரவேற்க வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, ...

0 comments:
Post a Comment