Sunday, September 14, 2014
கோவை மாவட்ட அண்ணா கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.முருகேசன் மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1994–ம் ஆண்டு நல வாரியம் அமைத்து தொழிலாளர்களுக்கு தனி அந்தஸ்து வழங்கியும்,தொழிலாளர்களின் நலன் கருதி 0.3 சதவீதமாக இருந்த நல வாரிய நிதியை ஒரு சதவீதமாகவும்,மத்திய திட்டத்திலும் ஒரு சதவீத வரியை பிடித்தம் செய்ய முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தொழிலாளர் நலன் காக்க ஓய்வூதியமாக ரூ.ஆயிரம் ஆகவும், கட்டிட விபத்து, மரண நிதி ரூ.ஒரு லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும் உயர்த்தியுள்ளார். தொழிலாளர்களின் சிரமத்தை போக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு மறுபதிவு என்பதை 5 ஆண்டுகளாக உயர்த்தியும், கட்டுமான தொழிலாளர்கள் நலன் காக்க நடமாடும் மருத்துவமனை, அம்மா உணவகம், அம்மா குடிநீர் போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா நாளை (திங்கட்கிழமை) கோவை வருகிறார்.எனவே நாளை கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அணியினர் திரண்டு முதல்–அமைச்சரை வரவேற்க வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment