Saturday, September 06, 2014

On Saturday, September 06, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு இடைத்தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.,க. வேட்பாளர் எம்.கண்ணப்பனை ஆதரித்து மகளிரணி மாநில துணை செயலாளர் திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி   தலைமையில் இரட்டை இலை சின்னத்தில் ஒட்டு கேட்டு திருப்பூர் புஷ்பா நகர்,பகுதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களிடம் வீடு, வீடாக சென்று வாக்கு கேட்டனர். அவர்களுடன் மாவட்ட நிர்வாகிகள் கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்தி, மார்க்கெட் நா.சக்திவேல், தம்பி மனோகரன், அட்லஸ் சி.லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிச்சாமி, சி.எஸ்.கண்ணபிரான், பி.கே.எஸ்.சடையப்பன், ஏ.எஸ்.கண்ணன், சாகுல்ஹமீது, விவேகானந்தன், தாமோதிரன்,கேபி.ஜி.மகேஷ்ராம்,சந்திரன்,கவுன்சிலர்கள் சண்முகம், கேபிள் சிவா, வசந்தாமணி, பேபி தர்மலிங்கம்,உள்ளிட்டவரக்ளும், கேபிள் பாலு, குணசேகரன், நல்லூர் லோகநாதன், விஸ்வநாதன், எஸ்,ஆர்,நகர் ரவி, ரத்தினகுமார், ராஜ்குமார், மயில்ராஜ், பி.லோகநாதன், ஆண்டவர் பழனிச்சாமி, பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி,புலவர் சக்திவேல் மற்றும் அரசு போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜசேகர்,பொன்னுசாமி, ராஜேந்திரன், பழனியப்பன், குணசேகரன், ரவிக்குமார், சரவணன், முருகன் ஆகியோர்களும், கோமதி, சுந்தரம்பாள், சரஸ்வதி, முத்துலட்சுமி உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகளும், டி.ஏ.பாலகிருஷ்ணன், தீக்கனல் விஜயகுமார் உள்ளிட்ட தலைமை கழக பேச்சாளர்களும், காயிதே மில்லத் யூனியன் முஸ்லிம் லீக் மாநில அமைப்பு செயலாளர் ஹாஜி என்.அஜீம்பாஷா, பார்வர்டு பிளாக் என்.ராஜசேகர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்


0 comments: