Sunday, September 07, 2014
தமிழக அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் திரு.வி.மூர்த்தி விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக திரு.B.V.ரமணா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் திரு.வி.மூர்த்தி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திரு.B.V.ரமணாவை, அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வதற்கான முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பரிந்துரைப்படி, திரு.வி.மூர்த்தி இதுவரை வகித்துவந்த பால்வளத்துறை திரு.B.V.ரமணாவுக்கு ஒதுக்கப்பட்டு, அவர் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகிப்பார் என்றும், புதிய அமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சி இன்றுமாலை 6.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment