Tuesday, September 02, 2014
சென்னை ECR நீலாங்கரை காவல்நிலைய ஆய்வாளர். ஒலிப்பெருக்கி உரிமையாளர்களை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது.
சென்னை நீலாங்கரை காவல் ஆய்வாளர் பாஸ்கர் அவர்கள் ஒலி பெருக்கி உரிமையாளர்களை அழைத்து அவர்கள் அறியாமல் செய்யும் தவறுகளை, அவர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துரைத்தார் . ஒலிப்பெருக்கி உரிமையாளர்கள், ஆய்வாளரின் கனிவான பேச்சு எங்களை மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதுபோன்ற ஆய்வாளரை இதுவரை கண்டதில்லை என கூறி ஆனந்தத்துடன் சென்றனர் ....
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இனாம் மணியாச்சி ஊராட்சியில் 7.1.2016 நடைபெற்ற விழாவில் பொது விநியோக திட்டத்தின் சார்பில் தமிழ்ந...


0 comments:
Post a Comment