Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by Unknown   

 

சென்னை நீலாங்கரை காவல் ஆய்வாளர் பாஸ்கர் அவர்கள் ஒலி பெருக்கி உரிமையாளர்களை அழைத்து அவர்கள் அறியாமல் செய்யும் தவறுகளை, அவர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துரைத்தார் . ஒலிப்பெருக்கி உரிமையாளர்கள், ஆய்வாளரின் கனிவான  பேச்சு  எங்களை  மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதுபோன்ற ஆய்வாளரை இதுவரை கண்டதில்லை என கூறி ஆனந்தத்துடன் சென்றனர் ....


0 comments: