Monday, October 20, 2014

On Monday, October 20, 2014 by farook press in ,    



சுல்தான்பேட்டை ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் தலைமையில் 501   நிர்வாகிகள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலையானதை யொட்டி மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றி மலைக்கோவில் சென்று சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்க்கபப்ட்டது.இந்த கழ்ச்சியில் மாவட்ட பேரவை தலைவர் நாச்சிமுத்து, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திருமலைசாமி, தலைவர் ஜெயச்சந்திரன் கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி பேரவை செயலாளர் எஸ்.பி.ரங்கசாமி, வாரப்பட்டி ஊராட்சி தலைவர் சக்திவேல் மற்றும் பிரபுராம் பிரபனேஷ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

0 comments: