Thursday, November 06, 2014
On Thursday, November 06, 2014 by Unknown in திருப்பூர்
உடுமலைப்பேட்டை ஒன்றியம் தும்பலப்பட்டியில் முதல்வர் அம்மா ஜெயலலிதா ஜெயில் தண்டனை பெற்றதை அறிந்து மாரடைப்பால் மரணமடைந்த அ. தி. மு. க. தொண்டர் குடும்பத்திற்கு ரூ 3 லட் சம் நிதி உதவி.
.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சட்டபேரவை துணைத்தலைவரும் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் அரசு கேபிள் டி வி வாரியத்தலைவர் கே ராதாகிருஷ்ணன் ,மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் S .இன்பதுரை,சிறுபான்மை நலப்பிரிவு மாநிலதுனைசெயலாளர் M .அப்துல்ஹமீது, அண்ணா தொழிற்சங்க பேரவை பொருளாளர் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம்,மாவட்ட ஊராட்சித்தலைவர் M சண்முகம் பல்லடம் Vice பழனிச்சாமி, ,வாசுதேவன்,அம்மா பேரவை திருப்பூர் புறநகர் மாவட்டம், ஜனார்தனனன், உடுமலை ஒன்றியசெயலாளர் ஆறுச்சாமி, நகரசெயலாளர் கே.ஜி .சண்முகம்,உடுமலை நகர் மன்ற துனணத்தலைவர் M கண்ணாயிரம்,மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள் ,மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...

0 comments:
Post a Comment