Thursday, November 06, 2014
On Thursday, November 06, 2014 by Unknown in திருப்பூர்
உடுமலைப்பேட்டை ஒன்றியம் தும்பலப்பட்டியில் முதல்வர் அம்மா ஜெயலலிதா ஜெயில் தண்டனை பெற்றதை அறிந்து மாரடைப்பால் மரணமடைந்த அ. தி. மு. க. தொண்டர் குடும்பத்திற்கு ரூ 3 லட் சம் நிதி உதவி.
.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சட்டபேரவை துணைத்தலைவரும் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் அரசு கேபிள் டி வி வாரியத்தலைவர் கே ராதாகிருஷ்ணன் ,மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் S .இன்பதுரை,சிறுபான்மை நலப்பிரிவு மாநிலதுனைசெயலாளர் M .அப்துல்ஹமீது, அண்ணா தொழிற்சங்க பேரவை பொருளாளர் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம்,மாவட்ட ஊராட்சித்தலைவர் M சண்முகம் பல்லடம் Vice பழனிச்சாமி, ,வாசுதேவன்,அம்மா பேரவை திருப்பூர் புறநகர் மாவட்டம், ஜனார்தனனன், உடுமலை ஒன்றியசெயலாளர் ஆறுச்சாமி, நகரசெயலாளர் கே.ஜி .சண்முகம்,உடுமலை நகர் மன்ற துனணத்தலைவர் M கண்ணாயிரம்,மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள் ,மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment