Saturday, March 28, 2015
திருப்பூர், : திருப்பூரில் இரு பள்ளியை சேர்ந்த மாணவர்களிடையே ஏற்பட்ட திடீர் மோதலால் பெற்றோர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
திருப்பூர் ஒரு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் நேற்று முன்தினம், இன்னொரு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை கேலி, கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர், தங்கள் பள்ளி மாணவியை கிண்டல் செய்த, மாணவனை தாக்குவதற்காக, நேற்று பள்ளிக்கு வெளியில் காத்திருந்தனர். அப்போது, 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிவிட்டு வெளியில் வந்த அந்த மாணவனை நடுரோட்டில் வைத்து கண்மூடித்தனமாக மாணவர்கள் தாக்கினர்.
அப்போது, தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் பள்ளியை சேர்ந்த மாணவர்களும் வந்ததால், இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதனால் அப்பகுதி போர்க்களமானது. அப்போது, அருகில் உள்ள தனியார் பள்ளியிலிருந்து தங்களது குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியில் வந்த பெற்றோர், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தாக்குதலில் பெற்றோர் ஒருவரின் இருசக்கர வாகன கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் அந்த மாணவர்களை பிடிக்க முயற்சித்தனர். இதில் அனைவரும் தப்பி ஓடிய நிலையில் ஒரு மாணவன் மட்டும் சிக்கிக்கொண்டான். அவனை பிடித்து அருகில் இருந்த போக்குவரத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த மாணவனை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்
திருப்பூர் ஒரு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் நேற்று முன்தினம், இன்னொரு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை கேலி, கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர், தங்கள் பள்ளி மாணவியை கிண்டல் செய்த, மாணவனை தாக்குவதற்காக, நேற்று பள்ளிக்கு வெளியில் காத்திருந்தனர். அப்போது, 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிவிட்டு வெளியில் வந்த அந்த மாணவனை நடுரோட்டில் வைத்து கண்மூடித்தனமாக மாணவர்கள் தாக்கினர்.
அப்போது, தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் பள்ளியை சேர்ந்த மாணவர்களும் வந்ததால், இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதனால் அப்பகுதி போர்க்களமானது. அப்போது, அருகில் உள்ள தனியார் பள்ளியிலிருந்து தங்களது குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியில் வந்த பெற்றோர், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தாக்குதலில் பெற்றோர் ஒருவரின் இருசக்கர வாகன கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் அந்த மாணவர்களை பிடிக்க முயற்சித்தனர். இதில் அனைவரும் தப்பி ஓடிய நிலையில் ஒரு மாணவன் மட்டும் சிக்கிக்கொண்டான். அவனை பிடித்து அருகில் இருந்த போக்குவரத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த மாணவனை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment