Wednesday, April 08, 2015
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ரூ 120 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது . மேலும் இப்பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ரூ .125 கோடியில் கல்லூரி மாணவியர் விடுதி ,பிற்பட்டோர் நலத்துறை மூலம் கல்லூரி மாணவியர் விடுதி ஆகிய கட்டடங்கள் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது . இப்பணிகளை மாவட்ட ஆட்சிதலைவர் திரு .கு .கோவிந்தராஜ் இ ஆ .ப .அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க உத்திரவிட்டார் . முன்னதாக உடுமலைபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் .அலுவலக பதிவேடுகளை பார்வையிட்டார் . மேலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்காக தார் ,டின் ,இரும்பு கம்பிகளின் இருப்புகளை பார்வையிட்டார் மேலும் அம்மா சிமெண்ட் மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தப்படும் சிமெண்ட் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ள குடோன்களை ஆய்வு செய்தார் . சிமெண்ட் குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சிமெண்ட் மூட்டைகளின் இருப்பு பதிவேட்டினை பார்வையிட்டார் கம்பி சிமெண்ட் ஆகியவற்றை வளர்ச்சி நடைபெறும் இடங்களுக்கு விரைந்து அனுப்பி வைத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார் . இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் [பொ ]ஊரக வளர்ச்சி முகமை திரு .ரூபன் சங்கர்ராஜ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் [வளர்ச்சி ] திரு .எஸ் .கார்த்திகை இரத்தினம் ,உடுமலை வருவாய் கோட்டாட்சியர் திரு .சாதனைக்குரள் ,ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்ப்பொறியாளர் திரு .நாகேந்திரன் ,வட்டார வளர்ச்சி அலுவலகர்கள் திரு .பழனிவேல் ,திரு .முகமது உசேன் ,உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் திரு .சைபுதீன் ,உடுமலை நகராட்சி ஆணையர் திரு .கெ .சரவணக்குமார் மற்றும் அரசு அலுவலகர்கள் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்...
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் ச...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment