Saturday, May 16, 2015

On Saturday, May 16, 2015 by Tamilnewstv in    


திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா பல்லாண்;டு வாழ மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையானதற்காக உறையூர் அருகே உள்ள பஞ்சவர்ணசாமி சிவன் கோயிலில்;உறையூர்பகுதி செயலாளர் மயில்ராஜ்மோகன் தலைமையில் சிறப்புபூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது
அஇஅதிமுக சார்பில்;; தலைமை கொறாடா மனோகரன மேற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி; அவைத்தலைவர் நடராஜன் துணைமேயர் ஸ்ரீனிவாசன்முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

0 comments: