Monday, May 18, 2015

On Monday, May 18, 2015 by Tamilnewstv   

திருச்சிராப்பள்ளி ரோட்டரி கிளப்சக்தியின் தலைவரான ரோட்;டரி கிளப்தலைவரான ரோட்டேரியன் அல்லிராணி பாலாஜி தலைமையில் அனைவருக்கும் கல்வி என்ற அரசின் சீரிய குறிக்கோள் மீது விழிப்புணர்வை உருவாக்குவதற்காக ஒரு ரோலர் ஸ்கேட்டிங் ரேலி தென்னூர் நீதிமன்றம் பின் புறம் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்திலிருந்து எம்ஜிஆர் சிலை வழியாக முத்திரேயர் சிலை திரும்பி பின்னர் ஆரம்பித்த இடத்தை வந்தடைந்தனர் இந்த ரேலியை மாவட்ட காவல்துறை ஆணையர் சஞ்சய் மாத்தூர் துவக்கிவைத்தார்.

ரோட்டரி கிளப்சக்தியின் தலைவரான ரோட்;டரி கிளப்தலைவரான ரோட்டேரியன் அல்லிராணி பாலாஜி கூறியது அனைவருக்கும் கல்வி என்று அரசின் சீரிய திட்டத்தை வழியுறுத்தியும் மக்களுக்கு கல்வியை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த ரேலி நடத்தினோம் என்று தெரிவித்தார் இந்த ரேலியில் ஏராளமான சிறார் சிறுமிகள் கலந்துகொண்டனர் மேலும் ரேலி பாதுகாப்பாக நடைபெற ஸ்ரீரங்கம் காவல் துறை துணைஇணைஆணையர் கபிலன்உட்பட ;;; மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் ஏரளமான காவல்துறை அதிகாரிகள் பாது காப்பு பணியில் ஈடுபட்டடிருந்தனர்.

0 comments: