Saturday, May 16, 2015
On Saturday, May 16, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
ஸதாபிஷேக மஹோத்ஸவம்
ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன்
ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன்
ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் (ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன்) ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. மே 17 முதல் 20 வரை காலையும் மாலையும்இ மே 21 காலை மட்டும் வேதக்ரந்த பாராயணம் நடைபெறுகிறது. 17.05.2015 அன்று ஸ்ரீமதாண்டவன் திவ்யாநுக்ரமாக ஆறு இசைக்கலைஞர்களுக்கு ஆறு மணியளவி்ல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இசை நிகழ்ச்சிகள்
16.05.2015 அன்று மாலை 6.00 முதல் 8.00 மணி வரை டாக்டர். சுபாஷினி பார்த்தசாரதி- வாய்ப்பாட்டுஇ டாக்டர். ஹேமலதா - வயலின்இ எஸ்.விஜயராகவன் - மிருதங்கம் இசை நிகழ்ச்சி நடை பெறுகிறது.17.05.2015 அன்று மாலை 4.00 முதல் 6.00 மணியளவில் ஸ்ரீ.கிருஷ்ணன்இ ஸ்ரீமதி.விஜிகிருஷ்ணன்-வயலின்இ ஸ்ரீ.திருவாரூர் பக்தவத்ஸலம்-மிருதங்கம்இ வைக்கம் ஸ்ரீ கோபால கிருஷ்ணன் -கடம் இசை நிகழ்ச்சியும்இ குமாரி ஹேமா வேணுகோபாலன்-பரதநாட்டியம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.18.05.2015 அன்று மாலை சங்கரநாராயணன்-வாய்ப்பாட்டுஇ என்.சி.மாதவ்-வயலின்இ டாக்டர்.டி.கே.மூர்த்தி-மிருதங்கம்இ பி.எஸ்.புருஷோத்தமன்-கஞ்சீரா இசை நிகழ்ச்சியும்இ திருவனந்தபுரம் திருமதி.தீபா குழுவினரின் நாட்டிய நாடகமும் நடைபெறுகிறது.19.05.2015 அன்று ஸ்ரீமதி.ஜானகி ராமானுஜம்-வாய்ப்பாட்டுஇ ஸ்ரீ என்.சி.மாதவ்இ ராம்பிரசாத்-வயலின்இ சேலம் ஸ்ரீ. கே.ஸ்ரீனிவாஸன்இ அந்தநல்லூர் ரங்கநாதன்இ விஜயராகவன்-மிருதங்கம் இசை நிகழ்ச்சியும்இ குமாரி சௌ.ஸ்ரேயாஇ ஆர்.ராதிகாஇ வி.க்ருபா-வாய்ப்பாட்டும்இ நடைபெறுகிறது.20.05.2015 அன்று டாக்டர். கே.வாகீஷ்-வாய்ப்பாட்டுஇ ஸ்ரீ டி.வி.ராமானுஜயசார்யுலு-வயலின்இ கோவிலடி ஸ்ரீ ஆர்.மத்வப்ரஸாத்-மிருதங்கம் இசை நிகழ்ச்சியும்இ குமாரி ராஜலஷ்மி மாதவன்-பரதநாட்டியமும் நடைபெறுகிறது.21.05.2015 அன்று ஸ்ரீ ராமகிருஷ்ணன்மூர்த்தி-வாய்ப்பாட்டுஇ ஸ்ரீ டி.வி.ராமானுஜயசார்யுலு-வயலின்இ ஸ்ரீ என்.சி.பரத்வாஜ்-மிருதங்கம் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை
17.05.2015 அன்று ஸ்ரீ.உ.வே.வடுவூர் வீரராகவாச்சாரியார் (ஸ்ரீ கார்யம்)
18.05.2015 அன்று ஸ்ரீ.உ.வே.நாட்டேரி கிடாம்பி ராஜகோபாலாசார்யார் ஸ்வாமி (ஸம்பாதகர். ஸ்ரீ ரங்கநாத பாதுகா)
19.05.2015 அன்று ஸ்ரீ.உ.வே தாமல் கிருஷ்ணஸ்வாமி
20.05.2015 அன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீ கிருஷ்ணப்ரேமி அண்ணா உள்ளிட்டோரின் உபன்யாஸங்களும் நடைபெறுகிறது.
மேலும் சிறப்பு அஞ்சல் உறைஇ நூல் வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது.
மேற்க
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
உடுமலை நகரமன்ற துணைத்தலைவர் M கண்ணாயிரம் தலைமையில் அ. இ. அ. தி. மு .க வினர் பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் வடம் பிடித்து சிறப்பு பிரார்த்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
0 comments:
Post a Comment