Saturday, July 25, 2015
On Saturday, July 25, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
பாரதிய ஜனதா கட்சி
திருச்சி மாநகர் மாவட்டத்தின்
அபியான காரியகர்த்தர்கள் கூட்டம்
( உறுபினர் சேர்க்கை பொறுப்பாளர்கள்
பயிற்சி முகாம் )திருவரங்கம்
சிருங்கேரி சாரதா மடத்தில்
நடைப்பெற்றது
மாவட்ட தலைவர் ப
பார்திபன் அவர்கள் தலைமை
வகித்தார்
திருவரங்கம் மன்டல் தலைவர் சர்வேஸ்வரன்
வரவேற்புரையாற்றினார்
தேசிய செ குழ
உறுபினரும் முன்னாள் மாநில
தலைவர் திரு லக்ஷ்மணன் அவர்கள் முகாமில்
கலந்து கொண்ட பொறுபாளர்களுக்கு
உறுபினர் சேர்க்கையின் நோக்கம் அதை செயல்
படுத்தும் விதம் பற்றறி
பயிற்சி அளிித்தார்கள்
இம்முகாமில்
மாநில துனைத்தலைவர் திரு
.சுப்பிரமணியம்
மாநில செயளாளர் திருமதி
கிரிஜா மனோகரன்
மாநில செ குழு
உறுபினர்கள் திரு பாலாஜி
சிவராஜ்
பார்வதி நடராஜன்
அறநிலைய துறை பிரிவு
மாநில செயளாளர் திரு
கோவிந்தராஜன்
கோட்ட அமைப்பு செயளாளர்
..பெரியசாமி
மாவட்ட
பொ செயளாளர்கள் மோகன்
மற்றும் தங்க ராஜையன்
துனைத்தலைவர் அமைப்பு பாலன்
மா செய்தி தொடர்பாளர்
பாலாஜி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
விருதுநகர் லட்சுமி நகரில் காவல் துறை சார்பில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்பு...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
திருச்சியில் 36 பேருக்கு கொரோனா சிகிச்சை மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் திருச்சி மாவட்டதை சேர்ந்த 62 நபர்கள் ஏற்கனவே கொரோனா த...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு... திருச்சி மாநகர் - 203, திரு...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
-
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கண...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
நீராதாரங்களில் 2.40 டி.எம்.சி., கையிருப்பு உள்ளதால், சென்னையில், இரண்டரை மாதத்திற்கு குடிநீர் வினியோகத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. கடந...
0 comments:
Post a Comment