Thursday, April 14, 2016
On Thursday, April 14, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
14.4.16 சபரிநாதன்
9443086297
உலக சித்தர்கள் தினம் மற்றும் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சாதனை சான்றிதள் வழங்;குதல ருத்;ர சாந்தி யோகாலயம் சார்பில் நடைபெற்றது
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலி;ன் வரலாற்றை 13
நிமிடத்தில் விளக்கி குறுந்தகடாக வெளியிட்டு சாதனை புரிந்துள்ள 9ஆம் வகுப்பு படித்து வரும் மீனாட்சி என்னும் மாணவிக்கு யோகரத்ணா கிருஷ்ணகுமார் தலைமையில் சாதனை சான்றிதழ் வழங்குதல் மற்றும் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி இயக்குநர் சகாயராஜா மற்றும் விஜயகுமார் சம்பத் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோவிலை சுற்ற...
0 comments:
Post a Comment