Thursday, April 14, 2016
On Thursday, April 14, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
14.4.16 சபரிநாதன்
9443086297
உலக சித்தர்கள் தினம் மற்றும் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சாதனை சான்றிதள் வழங்;குதல ருத்;ர சாந்தி யோகாலயம் சார்பில் நடைபெற்றது
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலி;ன் வரலாற்றை 13
நிமிடத்தில் விளக்கி குறுந்தகடாக வெளியிட்டு சாதனை புரிந்துள்ள 9ஆம் வகுப்பு படித்து வரும் மீனாட்சி என்னும் மாணவிக்கு யோகரத்ணா கிருஷ்ணகுமார் தலைமையில் சாதனை சான்றிதழ் வழங்குதல் மற்றும் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி இயக்குநர் சகாயராஜா மற்றும் விஜயகுமார் சம்பத் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment