Thursday, July 07, 2016
திருச்சி
7.7.16 சபரிநாதன்
9443086297
திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஹாலில் நடைபெற்றது. அப்போது அரியமங்கலம் மண்டலில் நீண்ட நாட்களாக பொது மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை விளைவித்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடிய வகையிலே இருக்க கூடிய திருச்சி மாநகராட்சி குப்பை கிடங்கை அந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தை கேட்கிறோம் என்று அரியமங்கலம் சார்பில்
நூறுவருட பாரம்பரிய மிக்க காந்தி மார்க்கெட் திருச்சியின் மைய பகுதியில் மாற்றி சுமார் 20
கிலோ மீட்டர் வெளியே கொண்டு செல்;ல மாவட்;ட நிர்வாகம் வியாபாரிகளை கலந்து ஆலோசிக்காமலே மணிகண்டம் பகுதியில்
100 சதுர அடி முதல்150
சதுரஅடி உள்ள கடைகளாக கீழ்தளம் மற்றும் மேல்தளம் சுமார் 77
கோடி ரூபாய் கட்டியுள்ளார்கள் இது அரசுக்கு மாபெரும் இழப்பை ஏற்படுத்தக் கூடிய செயல். மேலும் இதனால் சுமார் 5ää000 சில்லரை கடை வியாபாhரிகளும் 1ää000 க்கும் மேற்ப்பட்;டகூலி தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.எனவே இதை இந்த மாவட்ட செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது என்றும் காந்திமார்க்கெட் சார்பாகவும்
மேலும் உடனடியாக எங்களது நரிக்குறவர் இனத்திற்;கு எஸ்டி பிரிவில் ஜாதி சான்று வழங்கிட உத்திரவிடவேண்மென
தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ரேக்ளா பந்தயம் சேவல்சண்டை நடைமுறைப்படுத்த கள்ள சந்தையில் இரவு 10
மணிக்கு மேல் நண்பகல்
12.00 மணி வரை இயங்கும் மதுவிற்பனையை தடை செய்ய வேண்டும் மின்மிகு மாநிலம் என மார்தட்டிக்கொள்ளும் தமிழக அரசு முறையான தங்கு தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் திருவெறும்பூர் சார்பில்
நவல்பட்டு பஞ்சாயத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் பாதாளசாக்கடை திட்டம் போட்டு சரியான செயல்பாடு இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது. உடனே சுத்திகரிப்பு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியம் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கண்ணன் தேர்தல் இணை பொருப்பாளர் பார்த்திபன் கோட்ட அமைப்பு; செயலாளர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment