Thursday, July 07, 2016
திருச்சி
7.7.16 சபரிநாதன்
9443086297
திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஹாலில் நடைபெற்றது. அப்போது அரியமங்கலம் மண்டலில் நீண்ட நாட்களாக பொது மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை விளைவித்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கக்கூடிய வகையிலே இருக்க கூடிய திருச்சி மாநகராட்சி குப்பை கிடங்கை அந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தை கேட்கிறோம் என்று அரியமங்கலம் சார்பில்
நூறுவருட பாரம்பரிய மிக்க காந்தி மார்க்கெட் திருச்சியின் மைய பகுதியில் மாற்றி சுமார் 20
கிலோ மீட்டர் வெளியே கொண்டு செல்;ல மாவட்;ட நிர்வாகம் வியாபாரிகளை கலந்து ஆலோசிக்காமலே மணிகண்டம் பகுதியில்
100 சதுர அடி முதல்150
சதுரஅடி உள்ள கடைகளாக கீழ்தளம் மற்றும் மேல்தளம் சுமார் 77
கோடி ரூபாய் கட்டியுள்ளார்கள் இது அரசுக்கு மாபெரும் இழப்பை ஏற்படுத்தக் கூடிய செயல். மேலும் இதனால் சுமார் 5ää000 சில்லரை கடை வியாபாhரிகளும் 1ää000 க்கும் மேற்ப்பட்;டகூலி தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.எனவே இதை இந்த மாவட்ட செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது என்றும் காந்திமார்க்கெட் சார்பாகவும்
மேலும் உடனடியாக எங்களது நரிக்குறவர் இனத்திற்;கு எஸ்டி பிரிவில் ஜாதி சான்று வழங்கிட உத்திரவிடவேண்மென
தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ரேக்ளா பந்தயம் சேவல்சண்டை நடைமுறைப்படுத்த கள்ள சந்தையில் இரவு 10
மணிக்கு மேல் நண்பகல்
12.00 மணி வரை இயங்கும் மதுவிற்பனையை தடை செய்ய வேண்டும் மின்மிகு மாநிலம் என மார்தட்டிக்கொள்ளும் தமிழக அரசு முறையான தங்கு தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் திருவெறும்பூர் சார்பில்
நவல்பட்டு பஞ்சாயத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் பாதாளசாக்கடை திட்டம் போட்டு சரியான செயல்பாடு இல்லாமல் துர்நாற்றம் வீசுகிறது. உடனே சுத்திகரிப்பு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியம் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கண்ணன் தேர்தல் இணை பொருப்பாளர் பார்த்திபன் கோட்ட அமைப்பு; செயலாளர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
-
திருப்பூர் :குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், திருப்பூரில் இன்று (24ம் தேத...
-
திருச்சி 14.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியி ; ல் டாக்டர் . அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அரிஸ்டோ ரவுண...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
கத்தி படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதம் வெளிவருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், தற்போது படத்தின் பாடல்கள் குறித்து தனுஷ் ஒரு ...
-
நடிகர் மனோபாலா தயாரிப்பில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ள படம் சதுரங்க வேட்டை. இப்படத்தின் டிரைலரை இளையதளபதி வி...
0 comments:
Post a Comment