Tuesday, July 22, 2014
On Tuesday, July 22, 2014 by Anonymous in News
நடிகர் மனோபாலா தயாரிப்பில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ள படம் சதுரங்க வேட்டை.
இப்படத்தின் டிரைலரை இளையதளபதி விஜய் அவர்கள் வெளியிட்டார்.
இங்க பணம் இருந்தா ஹீரோ ஆகலாம், எம்.பி. ஆகலாம், பிடிக்காதவனை அடிக்கலாம் பணம் இருந்தா என்ன வேண்ணா பண்ணலாம்னா நான் ஏன் பணம் சம்பாதிக்க என்ன வேண்ணா பண்ணக் கூடாது என்று நினைக்கிற ஒரு இளைஞனின் கதையே இப்படம்.
“இந்த வெள்ளை சட்டை போட்டாலே அடுத்தவன ஏமாத்த தனி தைரியம் வந்துருதுல” என அரசியல்வாதிகளின் நெற்றியில் அடித்தார் போல் வசனங்களுடன் முடிவு அடைகிறது ட்ரைலர். இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாம்.
அதிலும் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘என்னது விஜய் தாக்கப்பட்டாரா’ டீசர் எல்லோர் கவனைத்தையும் எளிதில் ஈர்த்துள்ளது.
மேலும் இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான நட்ராஜ் கிராமத்து கதையில் இருந்து விலகி வித்தியாசமாக நடித்துள்ளார். கண்டிப்பாக நம்மில் தோன்றும் பல சந்தேகங்களுக்கு, படம் பார்த்து முடித்த பின் நல்ல விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோல் பல சுவாரசியங்கள் உள்ளடக்கிய இப்படம் நாளை மறுதினம் திரையரங்குகளில் வெளியாகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment