Friday, December 11, 2015

On Friday, December 11, 2015 by Tamilnewstv in    
திருச்சி 11.12.15        
திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் மருந்தர்கள் சங்கம் புரபசனல் கொரியர் சார்பாக 30 லட்சம 2000 நபர்;களுக்கு கடலூர் வெள்ள நிவாரணப்பொருள் திருச்சி புத்தூர் பிஷப்கல்லூரியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தபொருட்கள் ஏற்றிச்சென்றலாரியை மாநகர காவல் துணை ஆணையர் சஞ்செய் மாத்தூர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

0 comments: