Friday, December 11, 2015
On Friday, December 11, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 குழந்தைகள் முன்னேற்ற குழுவானது வாசவி வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளியுடன் இணைந்து இன்று திருச்சியில் அன்பென்று கொட்டு முரசே நிகழ்ச்சியை நடத்தியது இச்செயல் திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் பன்முகத்தன்மையில் ஒற்றுமையின் அவசியத்தை கொண்டாடுவது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்துவது மற்றும் இளைஞர்கள் மனதில் ஒருவரை ஒருவர் மதிக்கும் பழக்கத்தை மனதில் பதிய வைப்பது என்பதாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அரியலூரைச் சேர்ந்த இளைஞர் ஒப்புதல் திருச்சியில் பரபரப்பு . 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் தொலை தொடர்புத்துறை மத்திய அம...
-
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பட்டதாரி...
-
சென்னை,பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவே...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 13.12.2015 அன்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் இராணு...
-
திருச்சி 3.2.17 சபரிநாதன் 9443086297 திருச்சியில்48அண்ணாநினைவுநாளுக்கு சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ;அண்ணா சிலைக...
-
அ இ அ தி மு க பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா விடுதலை வேண்டி குமரலிங்கம் பேரூராட்சி துணைசெயலாளர் S .ராஜ்குமார் தலைமையில் பழனி முருகன் கோவ...
-
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அய்யா வைகுண்ட சிவபதியில் புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அய்யா வைகுண்ட சிவபதி...
0 comments:
Post a Comment