Friday, December 11, 2015

On Friday, December 11, 2015 by Tamilnewstv in    
திருச்சி 11.12.15           

திருச்சி ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 குழந்தைகள் முன்னேற்ற குழுவானது வாசவி வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளியுடன் இணைந்து இன்று திருச்சியில் அன்பென்று கொட்டு முரசே நிகழ்ச்சியை நடத்தியது இச்செயல் திட்டத்தின் நோக்கம் என்னவென்றால் பன்முகத்தன்மையில் ஒற்றுமையின் அவசியத்தை கொண்டாடுவது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்துவது மற்றும் இளைஞர்கள் மனதில் ஒருவரை ஒருவர் மதிக்கும் பழக்கத்தை மனதில் பதிய வைப்பது என்பதாகும்.

0 comments: