Friday, December 11, 2015

On Friday, December 11, 2015 by Tamilnewstv in    
திருச்சி 11.12.15             
திருச்சியில் அதிமுக சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலைமை கொறாடா மனோகரன்தலைமையில் 32 குடும்பங்களுக்கு தலா 5000ரூபாய் நிவாரணநிதி மற்றும் அரிசி சேலை வேட்டி வழங்கப்பட்டது பின்னர் இந்நிகழ்ச்சியில் அம்மா திட்ட முகாம் தலைமை கொறாடா மனோகரன் துவங்கிவைத்தார்.
அஇஅதிமுக சார்பில்;; அவைத்தலைவர் நடராஜன் மேயர் துணைமேயர் ஸ்ரீனிவாசன்முன்னாள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

0 comments: