Friday, August 26, 2016
On Friday, August 26, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
26.8.16 சபரிநாதன்
9443086297
உச்சநீதி மன்றத்தீர்ப்பை கர்நாடக அரசு அமுல்படுத்தவில்லை அதை மாவட்ட நிர்வாகமும் அரசும் கண்;டு கொள்ளவி;ல்லை அதனால் மாவட்ட நிர்வாகம் மீது வெடிகுண்டு வீசும் அளவிற்கு தீவிரவாதிகளாக எங்களை ஆக்குகின்றனர் என அய்யாகண்ணு பேட்டி
• திருச்சியில் விவசாயிகள் குறை தீர் கூட்;டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது அதில் நமக்கு பேட்டியளித்தா தேசியதென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு கூறுகையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ண்Pர் தர மறுக்கிறது கர்நாடக அரசு 5லட்சம் ஏக்கர்; சாகுபடி செய்தவர்கள் தற்போது 30
லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யகின்றனர் ஆதலால் கர்நாடக அரசு மீது வழக்கு போட்டு சாகுபடிக்கு 1லட்சம் கோடி நஷ்ட ஈடும் உச்ச நீதி மன்ற தீர்ப்பை எதிர்கொள்ளாததால் 20
ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்க வேண்டும் என்றும் ஆனால் அரசும் இதனை கண்டுகொள்வதில்லை மாவட்டநிர்வாகமும் காவல்துறையும் கண்டுகொள்வதில்லை ஆ;தலால் வெடிகுண்டு வீசி நியாயம் கேட்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம் காந்தியவாதியா இருந்;த எங்களை தீவிரவாதிகள் ஆக்கு கின்றனர் என அய்யாகண்ணு தெரிவித்தார்.
• பேட்டி அய்யாகண்ணுTotal Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...