Friday, August 26, 2016
On Friday, August 26, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
26.8.16 சபரிநாதன்
9443086297
உச்சநீதி மன்றத்தீர்ப்பை கர்நாடக அரசு அமுல்படுத்தவில்லை அதை மாவட்ட நிர்வாகமும் அரசும் கண்;டு கொள்ளவி;ல்லை அதனால் மாவட்ட நிர்வாகம் மீது வெடிகுண்டு வீசும் அளவிற்கு தீவிரவாதிகளாக எங்களை ஆக்குகின்றனர் என அய்யாகண்ணு பேட்டி
• திருச்சியில் விவசாயிகள் குறை தீர் கூட்;டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது அதில் நமக்கு பேட்டியளித்தா தேசியதென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு கூறுகையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ண்Pர் தர மறுக்கிறது கர்நாடக அரசு 5லட்சம் ஏக்கர்; சாகுபடி செய்தவர்கள் தற்போது 30
லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யகின்றனர் ஆதலால் கர்நாடக அரசு மீது வழக்கு போட்டு சாகுபடிக்கு 1லட்சம் கோடி நஷ்ட ஈடும் உச்ச நீதி மன்ற தீர்ப்பை எதிர்கொள்ளாததால் 20
ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்க வேண்டும் என்றும் ஆனால் அரசும் இதனை கண்டுகொள்வதில்லை மாவட்டநிர்வாகமும் காவல்துறையும் கண்டுகொள்வதில்லை ஆ;தலால் வெடிகுண்டு வீசி நியாயம் கேட்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம் காந்தியவாதியா இருந்;த எங்களை தீவிரவாதிகள் ஆக்கு கின்றனர் என அய்யாகண்ணு தெரிவித்தார்.
• பேட்டி அய்யாகண்ணுTotal Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மணப்பாறை அருகே வருவாய்துறையினர் மணல் அள்ளிய வாகனங்களை சிறைபிடித்த மக்கள் சப் கலெக்டர் நேரில் விசாரணை. திருச்சி மாவட்டம், மண...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
அது 1995 ஆம் ஆண்டின் பிற்பகுதி . சென்னையில் நடந்த அந்த சினிமா விருதுவிழாவில் விருது வாங்குவதற்கு மேடை ஏறிகிறார் அந்த நடிகர். அந்த நடிக...