Friday, August 26, 2016
On Friday, August 26, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
26.8.16 சபரிநாதன்
9443086297
உச்சநீதி மன்றத்தீர்ப்பை கர்நாடக அரசு அமுல்படுத்தவில்லை அதை மாவட்ட நிர்வாகமும் அரசும் கண்;டு கொள்ளவி;ல்லை அதனால் மாவட்ட நிர்வாகம் மீது வெடிகுண்டு வீசும் அளவிற்கு தீவிரவாதிகளாக எங்களை ஆக்குகின்றனர் என அய்யாகண்ணு பேட்டி
• திருச்சியில் விவசாயிகள் குறை தீர் கூட்;டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது அதில் நமக்கு பேட்டியளித்தா தேசியதென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு கூறுகையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ண்Pர் தர மறுக்கிறது கர்நாடக அரசு 5லட்சம் ஏக்கர்; சாகுபடி செய்தவர்கள் தற்போது 30
லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யகின்றனர் ஆதலால் கர்நாடக அரசு மீது வழக்கு போட்டு சாகுபடிக்கு 1லட்சம் கோடி நஷ்ட ஈடும் உச்ச நீதி மன்ற தீர்ப்பை எதிர்கொள்ளாததால் 20
ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்க வேண்டும் என்றும் ஆனால் அரசும் இதனை கண்டுகொள்வதில்லை மாவட்டநிர்வாகமும் காவல்துறையும் கண்டுகொள்வதில்லை ஆ;தலால் வெடிகுண்டு வீசி நியாயம் கேட்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம் காந்தியவாதியா இருந்;த எங்களை தீவிரவாதிகள் ஆக்கு கின்றனர் என அய்யாகண்ணு தெரிவித்தார்.
• பேட்டி அய்யாகண்ணுTotal Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...