Wednesday, August 24, 2016

On Wednesday, August 24, 2016 by Unknown   

திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டல அனைத்து வார்டுகளிலும் சாக்கடை வசதி , தண்ணீர் வசதி , தெருவிளக்குவசதி , கழிப்பிட வசதி என பொதுமக்களின் அடிப்படை வசதி எதுவும் இந்த பகுதியில் நிறைவேற்றபடவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர் .

0 comments: