Saturday, September 10, 2016
On Saturday, September 10, 2016 by Unknown in திருப்பூர்   
திருப்பூர்:திருப்பூர் மாகநராட்சி, 37வது வார்டுக்கு உட்பட்ட செவந்தாம்பாளையம் காலனியில், ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்கு, அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும், சாக்கடை கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று நல்லூர் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சென்ற வருவாய் துறையினர், போலீசார் பேச்சு நடத்தினர். 12ம் தேதி, நிலம் அளவீடு செய்து, தனியார் ஆக்கிரமிப்பை அற்ற நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
 
 
  
 
 
0 comments:
Post a Comment