Saturday, September 10, 2016
On Saturday, September 10, 2016 by Unknown in திருப்பூர்
திருப்பூர்:திருப்பூர் மாகநராட்சி, 37வது வார்டுக்கு உட்பட்ட செவந்தாம்பாளையம் காலனியில், ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்கு, அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும், சாக்கடை கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று நல்லூர் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சென்ற வருவாய் துறையினர், போலீசார் பேச்சு நடத்தினர். 12ம் தேதி, நிலம் அளவீடு செய்து, தனியார் ஆக்கிரமிப்பை அற்ற நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment