Saturday, September 10, 2016
On Saturday, September 10, 2016 by Unknown in திருப்பூர்
திருப்பூர்:திருப்பூர் மாகநராட்சி, 37வது வார்டுக்கு உட்பட்ட செவந்தாம்பாளையம் காலனியில், ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்கு, அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும், சாக்கடை கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று நல்லூர் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சென்ற வருவாய் துறையினர், போலீசார் பேச்சு நடத்தினர். 12ம் தேதி, நிலம் அளவீடு செய்து, தனியார் ஆக்கிரமிப்பை அற்ற நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment