Saturday, September 10, 2016
On Saturday, September 10, 2016 by Unknown in திருப்பூர்
திருப்பூர்:திருப்பூர் மாகநராட்சி, 37வது வார்டுக்கு உட்பட்ட செவந்தாம்பாளையம் காலனியில், ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்கு, அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும், சாக்கடை கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று நல்லூர் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சென்ற வருவாய் துறையினர், போலீசார் பேச்சு நடத்தினர். 12ம் தேதி, நிலம் அளவீடு செய்து, தனியார் ஆக்கிரமிப்பை அற்ற நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment