Saturday, September 10, 2016
On Saturday, September 10, 2016 by Unknown in திருப்பூர்
#கர்நாடகத்தார்_தமிழகத்திலிருந்து_மணல்_கொள்ளை
கடந்த இரண்டு நாட்களாக சேலம்- பெங்களூரு நெடுஞ்சாலையில் தினந்தோறும் செல்லும் 100-200 மணல் கொள்ளையடிக்கும் லாரிகளைப் பார்க்க முடியவில்லை என்னும் பதிவை ஒரு நண்பர் செய்திருந்தார்.
கர்நாடகத்தில் அணைகள் கட்ட தமிழகத்திலிருந்தே மணல் கடத்தப்படுகிறது என்று, 18/03/2016 அன்று பெங்களூரு மாவட்ட ஆட்சியர் சுமார் 700 மணல் கடத்திய லாரிகள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
அத்தனை வழக்குகளும் சட்டத்திற்கு புறம்பாக மணல் கடத்தியவை என்பதும், தொடர்ந்து தினமும் 100 முதல் 200 லாரிகள் வரை ஆற்று மணல் கொள்ளையில் ஈடுபடுத்தப்படுகின்றன என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுவது வாடிக்கையாகி விட்டது.
காவிரி நதி நீரை உரிமையோடு கேட்கும் நாம் அந்த நீரை பாதுகாக்கும் மணலை கொள்ளையடிக்காமல் காப்பதும் நமது கடமை என்று உணருவோமா?
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment