Saturday, September 10, 2016
On Saturday, September 10, 2016 by Unknown in திருப்பூர்   
#கர்நாடகத்தார்_தமிழகத்திலிருந்து_மணல்_கொள்ளை
கடந்த இரண்டு நாட்களாக சேலம்- பெங்களூரு நெடுஞ்சாலையில் தினந்தோறும் செல்லும் 100-200 மணல் கொள்ளையடிக்கும் லாரிகளைப் பார்க்க முடியவில்லை என்னும் பதிவை ஒரு நண்பர் செய்திருந்தார்.
கர்நாடகத்தில் அணைகள் கட்ட தமிழகத்திலிருந்தே மணல் கடத்தப்படுகிறது என்று, 18/03/2016 அன்று பெங்களூரு மாவட்ட ஆட்சியர் சுமார் 700 மணல் கடத்திய லாரிகள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
அத்தனை வழக்குகளும் சட்டத்திற்கு புறம்பாக மணல் கடத்தியவை என்பதும், தொடர்ந்து தினமும் 100 முதல் 200 லாரிகள் வரை ஆற்று மணல் கொள்ளையில் ஈடுபடுத்தப்படுகின்றன என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுவது வாடிக்கையாகி விட்டது.
காவிரி நதி நீரை உரிமையோடு கேட்கும் நாம் அந்த நீரை பாதுகாக்கும் மணலை கொள்ளையடிக்காமல் காப்பதும் நமது கடமை என்று உணருவோமா?
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 
 
  
 
 
0 comments:
Post a Comment