Saturday, September 10, 2016
On Saturday, September 10, 2016 by Unknown in திருப்பூர்
#கர்நாடகத்தார்_தமிழகத்திலிருந்து_மணல்_கொள்ளை
கடந்த இரண்டு நாட்களாக சேலம்- பெங்களூரு நெடுஞ்சாலையில் தினந்தோறும் செல்லும் 100-200 மணல் கொள்ளையடிக்கும் லாரிகளைப் பார்க்க முடியவில்லை என்னும் பதிவை ஒரு நண்பர் செய்திருந்தார்.
கர்நாடகத்தில் அணைகள் கட்ட தமிழகத்திலிருந்தே மணல் கடத்தப்படுகிறது என்று, 18/03/2016 அன்று பெங்களூரு மாவட்ட ஆட்சியர் சுமார் 700 மணல் கடத்திய லாரிகள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
அத்தனை வழக்குகளும் சட்டத்திற்கு புறம்பாக மணல் கடத்தியவை என்பதும், தொடர்ந்து தினமும் 100 முதல் 200 லாரிகள் வரை ஆற்று மணல் கொள்ளையில் ஈடுபடுத்தப்படுகின்றன என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுவது வாடிக்கையாகி விட்டது.
காவிரி நதி நீரை உரிமையோடு கேட்கும் நாம் அந்த நீரை பாதுகாக்கும் மணலை கொள்ளையடிக்காமல் காப்பதும் நமது கடமை என்று உணருவோமா?
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment