Tuesday, September 06, 2016

On Tuesday, September 06, 2016 by Unknown in    

மின் வாரிய ஊழியர் முருகேஷன் கைது  , திருப்பூர் S.V காலனியில் முத்துகணேஷ் என்ற இளை ஞரை தாக்கியதாக புகார் , முத்துகணேஷனுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை , வLக்கு போலீஸார் விசாரணை . விநாயகர் சிலைக்கு வீட்டில் இருந்து லூப் போட்டு மின் எடுத்து ரோடு வரை கொண்டு வந்து ஒலிப்பெருக்கி மற்றும் மின் விளக்கு உபயோகித்து வந்தனர் இதை தட்டி கேட்க சென்ற போது கை கலப்பு ஏற்பட்டது

0 comments: