Tuesday, September 06, 2016

On Tuesday, September 06, 2016 by Unknown   

திருப்பூர் பல்லடம் பேருந்து நிலையத்தில் குடும்பத் தகராறு காரணமாக  மனைவி கோபித்து விட்டு தந்தை வீட்டிற்கு சென்றதால்  பூமி நாதன் என்பவர் தீக்குளித்தார் இதை கண்ட பொதுமக்கள் மற்றும் போலீசார் காப்பாற்றி பல்லடம் அரசு மருத்துவமனையில்  முதல் சிகிச்சையளித்து கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்

0 comments: