Tuesday, September 06, 2016

On Tuesday, September 06, 2016 by Unknown in    

திருப்பூர் மாவட்டம்:ஊத்துக்குளி ஒன்றியப்பகுதிகளில் உள்ள இந்துமுன்னனி அமைப்பினர் சார்பில்பொதுக்கூட்டம்நடைபெற்றது இந் நிகழச்சியில்இந்து முன்னனி மாநில நிர்வாககுழு உறுப்பினர் வி.எஸ் செந்தில்குமார் அவர்கள்கலந்துக்கொண்டு கொடிஅசைத்து துவக்கிவைத்தார் 54 விநாயகர்சிலைகளை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு செங்கப்பள்ளிமற்றும்குன்னத்தூர் வழியாககோபியில் உள்ள பாரியூர் ஆற்றில் சிலைகளை கரைக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்...

0 comments: