Tuesday, September 06, 2016
On Tuesday, September 06, 2016 by Unknown in திருப்பூர்
திருப்பூர் மாவட்டம்:ஊத்துக்குளி ஒன்றியப்பகுதிகளில் உள்ள இந்துமுன்னனி அமைப்பினர் சார்பில்பொதுக்கூட்டம்நடைபெற்றது இந் நிகழச்சியில்இந்து முன்னனி மாநில நிர்வாககுழு உறுப்பினர் வி.எஸ் செந்தில்குமார் அவர்கள்கலந்துக்கொண்டு கொடிஅசைத்து துவக்கிவைத்தார் 54 விநாயகர்சிலைகளை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு செங்கப்பள்ளிமற்றும்குன்னத்தூர் வழியாககோபியில் உள்ள பாரியூர் ஆற்றில் சிலைகளை கரைக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்...
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment