Tuesday, September 06, 2016
On Tuesday, September 06, 2016 by Unknown in திருப்பூர்
திருப்பூர் மாவட்டம்:ஊத்துக்குளி ஒன்றியப்பகுதிகளில் உள்ள இந்துமுன்னனி அமைப்பினர் சார்பில்பொதுக்கூட்டம்நடைபெற்றது இந் நிகழச்சியில்இந்து முன்னனி மாநில நிர்வாககுழு உறுப்பினர் வி.எஸ் செந்தில்குமார் அவர்கள்கலந்துக்கொண்டு கொடிஅசைத்து துவக்கிவைத்தார் 54 விநாயகர்சிலைகளை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு செங்கப்பள்ளிமற்றும்குன்னத்தூர் வழியாககோபியில் உள்ள பாரியூர் ஆற்றில் சிலைகளை கரைக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்...
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment