Monday, June 26, 2017
திருச்சி 20.06.17
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் குடுப்பத்துடன் மனித சங்கிலி போராட்டம்
உச்சிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நான்காயிரம் மதுபான கடைகள் மூடப்பட்டன.
உச்சிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நான்காயிரம் மதுபான கடைகள் மூடப்பட்டன.
இதில் பணியாற்றிய இருபதாயிரம் பணியாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று பணி வழங்ககோரியும்ää பணியிழந்த தொழிலாளர்களுக்கு அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுதுறை நிறுவனங்களில் அவர்களின் கல்வி அடிப்படையில் உடனடியாக பணி வழங்க கோரியும் பணிகொடை மற்றும் ஓய்வூதிய நிலுவ தொகையினையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்ககோரியும் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் மாநில சிறப்பு தலைவர் பா.சுப்ரமணியன் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள்ள தங்கள் குடும்பத்தினருடன் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இப்போராட்டமானது உழவர்சந்தை மைதானத்திலிருந்து சாஸ்திரி சாலைவழியாக புதிய பாஸ்போர்ட் அலுவலகம் வரை நீடித்தது. முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுத்தி உழவர் சந்தை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேட்டி : கு.பாலசுப்ரமணியன் மாநில சிறப்புத்தலைவர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment