Friday, February 23, 2018

On Friday, February 23, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியின் 50ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கல்லுரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கால்பந்து போட்டி 20 ஆம் தேதி துவங்கியது 
துவங்கிய இந்தப் போட்டியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 15க்கும் மேற்பட்ட கல்லூரி அணிகள் பங்கேற்றனர். 

முதல் சுற்று ஆட்டங்கள் இனைத்தும் இன்று நடைபெறுவதால் இதில் வெற்றி பெறும் அணிகள் நாளை நடைபெற உள்ள கால் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பார்கள். 
இதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇருதி சுற்றில் பங்கேற்பார்கள். நாளை மறுநாள் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அனைவருக்கும் 22ஆம் தேதி இன்று மாலை நடைபெற்ற பாராட்டு விழாவில் போட்டியில் பங்கேற்ற வீரா்களுக்கு பரிசுகள் வழங்கிக் கவுரவிக்கப்படனர்.மேலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிக்கு 2018ஆம் ஆண்டின் அருட்திரு கார்டினா் நினைவு கோப்பை வழங்கப்பட்டது

0 comments: