Friday, February 23, 2018
திருச்சி 22.2.18
இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார்
சர்வதேச ஆசிய நாடுகள் பங்குப் பெற்ற விளையாட்டுப் போட்டிகள் பாக்ஸிங், சிலம்பாட்டம், வில்வித்தை, ஜிம்னோஸ்டிக் என்பன போட்டிகள் டெல்லியில் நடைப்பெற்றன. இப்போட்டியில் பங்களாதேஷ், ஈரான், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து, நேபாளம், ஈராக், இந்தியா உட்பட 9 நாடுகள் கலந்து கொண்டனர்.
இந்த விளையாட்டு போட்டிகளில் திருச்சியை சேர்ந்த 21 பேர் தங்கம், வெள்ளி பரிசுகளை வென்றனர். அதில் திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்த யுகேஷ்குமார் - 11-ம் வகுப்பு மாணவன் 2 நாள் டெல்லியில் நடைப்பெற்ற சிலம்பாட்ட போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் பரிசாக தங்கம் வென்றார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யுகேஷ்குமார் :
நான் கற்ற இந்த கலையை மற்றவருக்கு கற்றுக் கொடுத்து தங்கம் வெல்ல செய்வேன் என்று தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment