Thursday, February 22, 2018
திருச்சி 22.2.18
விருந்தோம்பலில் வணிக விடுதி பட்டத்தை பெற்ற திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல்
அசோசியேசன் சேம்பா் ஆர் காமர்ஸ் சார்பில் கடந்த மாதம் தென் தமிழகத்தில் உள்ள தங்கும் விடுதிகளுக்கான போட்டியை நடத்தியது.
பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் தென் தமிழகத்தில் இருந்து சுமார் 25 -க்கும் மேற்பட்ட நட்சத்திர விடுதிகள் பங்கேற்றன.
அதில் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நட்சத்திர விடுதி சிறந்த விருந்தோம்பலுக்கான பரிசையும் - கோப்பையும் பெற்றுள்ளது. இந்தப் போட்டிக்கான இறுதி நிகழ்ச்சியானது டெல்லியில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா பல்வேறு பிரிவுகளின் கீழ் வெற்றிபெற்ற நட்சத்திர விடுதிகளுக்கு விருதுகளை வழங்கிக் கவுரவித்தார்.
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்திற்கான விருதை திருச்சி காஜாமலை எஸ்.ஆர்.எம் விடுதி பொது மேலாளர் மாரி ராஜா பெற்று கொண்டார். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
பேட்டி : மாரி ராஜா - பொது மேலாளர் (எஸ்.ஆர்.எம் விடுதி)
விருந்தோம்பலில் வணிக விடுதி பட்டத்தை பெற்ற திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல்
அசோசியேசன் சேம்பா் ஆர் காமர்ஸ் சார்பில் கடந்த மாதம் தென் தமிழகத்தில் உள்ள தங்கும் விடுதிகளுக்கான போட்டியை நடத்தியது.
அதில் திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நட்சத்திர விடுதி சிறந்த விருந்தோம்பலுக்கான பரிசையும் - கோப்பையும் பெற்றுள்ளது. இந்தப் போட்டிக்கான இறுதி நிகழ்ச்சியானது டெல்லியில் நடைபெற்றது.
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்திற்கான விருதை திருச்சி காஜாமலை எஸ்.ஆர்.எம் விடுதி பொது மேலாளர் மாரி ராஜா பெற்று கொண்டார். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
பேட்டி : மாரி ராஜா - பொது மேலாளர் (எஸ்.ஆர்.எம் விடுதி)
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
0 comments:
Post a Comment